Posts

Showing posts from August, 2021

யோதாம் || அறிந்து கொள்வோம் பகுதி - 74 ||

Image
  அறிந்து கொள்வோம் பகுதி - 74 யோதாம்   வேதத்தில் இரண்டு யோதாம் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் உசியாவின் குமாரன். இரண்டாவது கிதியோனின் இளைய மகன். 1.உசியாவின் குமாரன் .  உசியாவிற்க்கு  பிறகு யூதாவின் 12-வது ராஜாவாக ஆளுகைக்கு வந்தான். இவனுடைய தாயின் பெயர் எருசாள். உசியாவின் கடைசி நாட்களில் அவன் தொழுநோயால் பாதிக்கப்பட்டதின் காரணமாக அரசுக் காரியங்களைக் கவனிக்க முடியவில்லை. இவனுக்குப் பதிலாக இவனுடைய குமாரன் யோதாம் ஏழு ஆண்டுகள் அரசாங்கத்தைக் கவனித்துவந்தான்.  (2 நாளா.26:21, 23; 27:1). யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாக இருந்து 16- ஆண்டுகள்  எருசலேமில் ஆளுகைசெய்தான்.  (2 நாளா. 27:1).  இவன் தன் தகப்பனைப் போலக் கர்த்தருடைய பார்வைக்குச் சரியானவைகளைச் செய்தான். "அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஒபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான். யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும் காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான். (2 நாளா. 27:3, 4). இவனுடைய ஆளுகையின்போது தேசம் செழிப்பாக இருந்தது." யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய ...

Canaanite Gods and goddesses || Mini Article ||

Image
  Canaanite Gods and goddesses   Mini Articles The Canaanites worshiped many gods and goddesses who, together, formed a council.  El ("god"), the father of the other gods and humanity, was head of the council. He lived in a cosmic paradise where the other gods came to see him. Baal ("master, lord") also was known as Hadad . As the most popular god among the people, Baal gradually took over many of the roles and characteristics of El. He was worshiped by the Canaanites as the storm god of rain and fertility. Once the Israelites settled in Canaan and became farmers, some of them started worshiping Baal in- stead of the LORD because they hoped he would give them abundant crops and fertile flocks. Statues of Baal show him wearing a cone-shaped hat with bull horns that represent his fertility. The club he holds in his right hand points to his strength, while the lightning bolt he holds in his left hand emphasizes his role as storm god. The enemies of the fertility god w...

ஆங்கில மொழிபெயர்ப்பு வந்த பாதை || அறிந்து கொள்வோம் பகுதி -73 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி -73 ஆங்கில மொழிபெயர்ப்பு வந்த பாதை 14ம் நூற்றாண்டு வரை இங்கிலாந்து, தனது சொந்த மொழியான ஆங்கித்தில் முழுமையான வேதாகமத்தை கொண்டிருக்கவில்லை. அவர்களுடைய பிரதான புகார்களில் ஒன்று. கத்தோலிக்க மதகுருமார்களின் லத்தீன் மொழி மக்களுக்கு புரியவில்லை என்பதே அவருடைய வாதமாய் இருந்தது.இதை மாற்ற சில பரிசுத்த மனிதர்கள் முயற்சி எடுத்தார்கள். அவர்களின் விபரக்குறிப்பு ஜான் விக்லிஃப்:-  ( John Wycliffe 1382 AD) ஜான்ன் விக்லிஃப் ஒரு ஆக்ஸ்போர்டு பேராசிரியர், அறிஞர் மற்றும் இறையியலாளர்.இவர்தான் கிறிஸ்தவ சீர்திருத்தத்தின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டார்.இவர் அரசியல் அதிகாரமிக்க கத்தோலிக்க திருச்சபையின் நிர்வாக முறைமையையும்,யாரும் கேள்வி கேட்க முடியாத திருச்சபை போதனைகளையும் எதிர்த்தார். கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை தங்கள் சொந்த மொழியில் வாசிக்க, கேட்க செய்ய வேண்டும் என்று விக்லிஃப் குரல் எழுப்பினார். ஆகவே ஜான் விக்லிஃப் வேதாகமத்தை லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதை கி.பி 1408 ம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபை தடை செய்தது.பின் நாட்களில் வந்த போப்பாண்டவர் Gregory XI, வேதா...

ஆவிக்குரிய யுத்தம் || கடிந்து ஜெபிக்க மற்றும் சுதந்தரிக்க வேண்டியவைகள் ||

Image
  ஆவிக்குரிய யுத்தம் விசுவாச அறிக்கை ( கடிந்து ஜெபிக்க மற்றும் சுதந்தரிக்க வேண்டியவைகள்) Prepared By.Pr.w.Samuvel Selvaraj Pollachi கடிந்து ஜெபிக்க வேண்டியவை 1. அக்கிரமசிந்தை என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார் -சங் 66 :15. ஜெபம் :  ஆண்டவர் எனக்கு செவிகொடாதபடி என் இருதயத்தில் இருக்கிற அக்கிரமசிந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன். இயேசுவின் நாமத்தில் கடிந்துகொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெயம் எடுக்கிறேன். 2.மாம்ச சிந்தை மாம்ச்சிந்தை மரணம். ஆளியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். ரோமர் 8:6. ஜெபம் :  ஜீவனையும் சமாதானத்தையும் இழக்கச்செய்து மரணத்தை கொடுக்கிற மாம்ச்சிந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். எதிர்க்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கடிந்துகொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெயம் எடுக்கிறேன். எப்படியென்றால். மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும் கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. ரோமர் 8.7 ஜெபம் : தேவனுக்கு விரோதமான பகையைக் கொடுத்து தேவனுடைய பி...