வேதத்தில் கூறப்பட்டுள்ள சில மனித உறுப்புகள் -

 அறிந்து கொள்வோம்  பகுதி-3


வேதத்தில் கூறப்பட்டுள்ள சில மனித உறுப்புகள்


1. தலை:


கர்த்தர் என் தலையை  எண்ணெயால் அபிஷேகம் செய்கிறார்

ஸ்தோத்திரம்(சங்23:5)


2. முகம்:

கர்த்தர் அவர் முகத்தை என் மேல்

பிரகாசிக்கச் செய்கிறார்

ஸ்தோத்திரம்.(எண்6:25)


3. நெற்றி:

கர்த்தர் என் நெற்றியில்

அவருடைய நாமத்தை

தரிப்பித்திருக்கிறார்

ஸ்தோத்திரம்.(உபா28:10)


4. கண்:

கர்த்தர் என் கண்களைக்

கண்ணீருக்குத் தப்புவிக்கிறீர் ஸ்தோத்திரம்(சங்116:8)


5. செவி:

கர்த்தர் நான் கேட்கும்படி 

என் செவிகளைக் கவனிக்கச் செய்கிறார்.

ஸ்தோத்திரம்.(ஏசா50:4)


6. வாய்:

கர்த்தர் என் வாயை நன்மையால் திருப்தியாக்குகிறார்

ஸ்தோத்திரம் (சங் 103:5)


7. உதடுகள்:

கர்த்தர் என் உதடுகளைப்  பரிசுத்தப்படுத்துகிறார்.

ஸ்தோத்திரம்(ஏசா6:7)


8.நாவு:

கர்த்தர் எனக்கு கல்விமானின் நாவைத்

தருகிறார்.ஸ்தோத்திரம்.

(ஏசா50:4)


9. கழுத்து:

கர்த்தர் கழுத்திலிருந்து 

என் நுகத்தை நீக்குகிறார்.

ஸ்தோத்திரம்(ஏசா10:27)


10. தோள்:

கர்த்தர் என் தோள்களை 

சுமைக்கு விலக்குகிறார்

ஸ்தோத்திரம்(ஏசா10:27)


11. *கை:*

கர்த்தர்  என் கைகளின்

பிரயாசத்தை ஆசீர்வதிக்கிறார்  

ஸ்தோத்திரம்.(சங்128:2)


12. *விரல்கள்:*

கர்த்தர் என் விரல்களை

யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்

ஸ்தோத்திரம்(சங்144:1)


13 *மார்பு:*

கர்த்தர் எனக்கு நீதியின்

மார்க்கவசத்தைத் தருகிறார்  ஸ்தோத்திரம்.

(எபே6:14)


14. வயிறு:

கர்த்தர் என்னைத் திருப்தியாகப் போஷிக்கிறார்

ஸ்தோத்திரம்.(நீதி13:25)


15. முதுகு:

கர்த்தர் என் பாவங்களை

எல்லாம்  அவர் முதுகுக்குப் பின்னாக 

எறிந்துவிட்டார்.

ஸ்தோத்திரம்.(ஏசா38:17)


16. இடுப்பு:

கர்த்தர்எனக்கு சத்தியம்

என்னும் அரைக்கச்சையை உடுத்துவிக்கிறார். 

ஸ்தோத்திரம்(எபே6:14)


17. முழங்கால்:

கர்த்தர் என் முழங்கால்களை அவருக்கு முன்பாக

முடங்கச் செய்கிறதற்காக

ஸ்தோத்திரம்.(ஏசா45:23)


18. கால்கள்:

கர்த்தர் என் கால்களை

இடறலுக்குத் தப்புவிக்கிறீர் ஸ்தோத்திரம்.(சங்116:8)


19. பாதம்

கர்த்தர் என் பாதம் கல்லில் இடறாதபடிக்குத் 

 தூதர்களைத்  தம் கைகளில் சுமந்து போகச் செய்கிறார் ஸ்தோத்திரம்.

(சங்91:12)


20. எலும்பு:

கர்த்தர் என் எலும்புகளையெல்லாம்

நிணமுள்ளதாக்குகிறார்

ஸ்தோத்திரம்.(ஏசா58:11)


21. மாமிசம்:

கர்த்தர் என் மாமிசத்தை

நம்பிக்கையோடே தங்கி யிருக்கச் செய்கிறார்.

ஸ்தோத்திரம்(சங்16:9)


22. ஆத்துமா:

கர்த்தர் என்ஆத்துமாவை

மரணத்துக்குத் தப்புவித்தார் ஸ்தோத்திரம்.(சங்116:8)


23. இருதயம் : 

நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன், உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். (சங் 13:5)


24. ஆவி : 

மனுஷருடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது: அது உள்ளத்தில் உள்ளவைகளை எல்லாம் ஆராய்ந்து பார்க்கும். (நீதி 20:27)


25. சிந்தை: 

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே


Post a Comment

0 Comments