அறிந்து கொள்வோம் பகுதி -4
*மனிதன் இழந்த ஏழு*
*விதமான ஆசீர்வாதங்கள்...*
*புசிக்கக் கூடாது என்ற கனியை மனிதன் புசித்ததால்...! இந்த நாட்களில் கனி கொடுக்க கூடாத படி அவன் சாபமானான்..!*
*ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.*
ஆதியாகமம் 2:17*
*1. நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்..!*
*ஆத்தும மரணம்... ஆதி - 2:17*
*2. பாவத்தினால் வஸ்திரம் இழந்தான்..!*
நிர்வாணம் - வெட்கம்... ஆதி - 3:7*
*3. பாவத்தினால் பூமி சாபமானது...!*
*மனித சாபம். ஆதி - 3:17*
*4. ஜீவியத்தில் தடைகள்...!*
*முள்ளும்,குருக்கும்...ஆதி - 3:18*
*5. கடினமாக வேர்வை சிந்த வேண்டும்..!* *ஒரு வேலை உணவுக்கு . ஆதி - 3:19*
*6. தேவன் கொடுத்த தோல் உடை...!*
*நீதியின் வஸ்திரம்....ஆதி - 3:21*
*7. பாவத்தினால் துரத்தப்பட்டான்....!*
*மொத்தத்தில் தேவ மகிமையை இழந்தான். ஆதி 3:23
0 Comments