அறிந்து கொள்வோம் - பகுதி -5
இயேசுவின் சிஷர்கள் இடம் காணபட்ட தவறுகள்
1) பயத்தினால் நடுங்கினார்கள் மத் 8:25
2) அற்ப விசுவாசம் காணப்பட்டது - மத் 8:26
3) பண ஆசை காணப்பட்டது (யூதாஸ்) - லூக் 22:47
4) தேவ அன்பு காணப்பட
வில்லை - யோ 21:15
5) மேட்டிமை (நான் பெரியவன்) காணப்பட்டது - லூக் 9:46
6) வாக்குவாதம் காணப்பட்டது - லூக் 9:46
7) மாம்ச சுபாவம் வெளிப்பட்டது (மல்குஸ் காதை பேதுரு வெட்டினான்) - யோ 18:10,11
8) குற்றம் காணும் பழக்கம் இருந்தது - மத் 26:8
9) ஜெபிக்க வேண்டிய நேரத்தில் தூங்கினார்கள் - மத் 26:40
10) முறுமுறுத்தார்கள் - யோ 6:61
11) ஆவிக்குரிய ஜீவியத்தில் வெது வெதுப்பான நிலை காணப்பட்டது - மத் 26:40
12) பின்மாற்றம் காணப்பட்டது (மீன் பிடிக்க போனார்கள்) -
யோ 21:1-7
13) இயேசுவை மறுதலிக்கும் பழக்கம் காணப்பட்டது (பேதுரு 3 முறை மறுதலித்தான் -
மத் 26:69-74
14) உறுதியற்ற நிலை காணப்பட்டது - மத் 26:56
15) சுயசித்தம் செய்தார்கள் -
மாற் 10:13
16) இயேசுவை தவறாக புரிந்து கொண்ட சீடர்கள் (இயேசுவை பிசாசு என்று எண்ணினார்கள் (Negative thoughts) - மத் 14:25, 26
17) எரிச்சல் காணப்பட்டது -
மாற்கு 10:41
18) எல்லோரும் ஓடி போனார்கள் -மாற்கு 14:50
19) உயிர்த்தெழுந்த இயேசுவை நம்பவில்லை - மாற்கு 16:11-14
0 Comments