இயேசுவின் சிஷர்கள் இடம் காணபட்ட தவறுகள்

 அறிந்து கொள்வோம் - பகுதி -5


இயேசுவின் சிஷர்கள் இடம் காணபட்ட தவறுகள்



1) பயத்தினால் நடுங்கினார்கள் மத் 8:25


2) அற்ப விசுவாசம் காணப்பட்டது - மத் 8:26


3) பண ஆசை காணப்பட்டது (யூதாஸ்) - லூக் 22:47


4) தேவ அன்பு காணப்பட

வில்லை - யோ 21:15


5) மேட்டிமை (நான் பெரியவன்) காணப்பட்டது - லூக்  9:46


6) வாக்குவாதம் காணப்பட்டது - லூக் 9:46


7) மாம்ச சுபாவம் வெளிப்பட்டது (மல்குஸ் காதை பேதுரு வெட்டினான்) - யோ 18:10,11


8) குற்றம் காணும் பழக்கம் இருந்தது - மத் 26:8


9) ஜெபிக்க வேண்டிய நேரத்தில் தூங்கினார்கள் - மத் 26:40


10) முறுமுறுத்தார்கள் - யோ 6:61


11) ஆவிக்குரிய ஜீவியத்தில் வெது  வெதுப்பான நிலை காணப்பட்டது - மத் 26:40


12) பின்மாற்றம் காணப்பட்டது (மீன் பிடிக்க போனார்கள்) -

 யோ 21:1-7


13) இயேசுவை மறுதலிக்கும் பழக்கம் காணப்பட்டது (பேதுரு 3 முறை மறுதலித்தான் - 

மத் 26:69-74


14) உறுதியற்ற நிலை காணப்பட்டது - மத் 26:56


15) சுயசித்தம் செய்தார்கள் - 

மாற் 10:13


16) இயேசுவை தவறாக புரிந்து கொண்ட சீடர்கள் (இயேசுவை பிசாசு என்று எண்ணினார்கள் (Negative thoughts) - மத் 14:25, 26


17) எரிச்சல் காணப்பட்டது  - 

மாற்கு 10:41


18) எல்லோரும் ஓடி போனார்கள் -மாற்கு 14:50


19) உயிர்த்தெழுந்த இயேசுவை நம்பவில்லை - மாற்கு 16:11-14


Post a Comment

0 Comments