பாடுகளின் வாரம் - செவ்வாய்க்கிழமை
இயேசுவிடம் கேட்கப்பட்ட 4 கேள்விகள்
செவ்வாய்கிழமை ஏறக்குறைய 18 விதமான காரியங்கள் 4 நற்செய்தி நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக இயேசுவிடம் 4 கேள்விகள் கேட்கப்பட்டன. யோவான் நற்செய்தியில் எந்த ஒரு கேள்வியும் சொல்லப்படவில்லை.
இயேசுவின் பதில்கள் கற்பிக்கும் பாடங்கள்
1.எந்த அதிகாரத்தினால் இவைகளை செய்தீர்?
மத்தேயு 21:23 to 27,மாற்கு 11:27 to 33
லூக்கா 21;1 முதல் 8 வரை
🔥தேவையில்லாமல் பதில்கூற வேண்டாம்.
(கேள்வியின் நோக்கம் / நோக்கம் பொறுத்து பதில் சொல்ல வேண்டும்)
2.இராயனுக்கு வரி கொடுக்கலாமா?
மத்தேயு 22:15 to 22, மாற்கு 12:13 to 17
லூக்கா 20:20 முதல் 26 வரை
🔥பட்சபாதம் இல்லாத பதிலாக இருக்க வேண்டும்.
3.உயிர்த்தெழுதல் எப்படி இருக்கும்?
மத்தேயு 22:23 to 33,மாற்கு 12:18 to 27
லூக்கா 20:27 முதல் 40 வரை.
🔥உண்மையை தெரிந்தால் சொல்ல வேண்டும்.
4.பிரதான கற்பனை எது?
மத்தேயு 22:34 to 40,மாற்கு 12:28 to 34
🔥பிறருக்கு பிரயோஜனமுண்டாக பதில் இருக்க வேண்டும்.
நன்றி:- மேயேகோ….
0 Comments