அறிந்து கொள்வோம்
பகுதி -97
சிலுவையில் ஒரே நாளில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்:
✝️சங் 41:9 - காட்டிக்கொடுக்கப்படுவார் (மத் 10:4; 26:49,50)
✝️சகரியா 11:12,13 -முப்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்படுவார்
( மத் 26:15)
✝️சகரியா 11:13 -அந்தக் காசு தேவாலயத்தில் எறியப்படும்.
( மத் 27:5)
✝️சகரியா 11:13 -அந்தக்காசினால் குயவன் நிலத்தை வாங்குவர்.
( மத் 27:7)
✝️சகரியா 13:7 - சீடர்களால் கைவிடப்படுவார்.( மாற் 14:50)
✝️சங்கீதம் 35:11 - பொய்க் குற்றம் சாட்டப்படுவார்.( மத் 26:59,60)
✝️ஏசாயா 53:7 -குற்றம் சாட்டப்படும்போது மௌனமாக இருப்பார்.( மத் 27:12)
✝️ஏசாயா 53:5 - காயப்படுத்தப்படுவார் (யோவா 20:25)
✝️ஏசாயா 50:6 - அடிக்கப்படுவார். துப்பப்படுவார்.( மத் 26:67)
✝️மீகா 5:1- கன்னத்தில் அடிக்கப்படுவார். (மாற் 14:65)
✝️சங்கீதம் 22:7,8 -பரியாசம் பண்ணப்படுவார். (மத் 27:31)
✝️ சங்கீதம் 109:24,25 - மிகவும் தள்ளாடுவார்.(யோவா 19:17; லூக் 23)
✝️சங்கீதம் 22:16; சகரியா 12:10
கரங்கள் துளைக்கப்படும்.(லூக் 23:33)
✝️ ஏசாயா 53:12- அக்கிரமக்காரருடன் தீர்ப்பிடப்படுவார், அக்கிரமக்காரருக்காகவும்
வேண்டுதல் செய்வார்.
( மத் 27:38 லூக் 23:34)
✝️ஏசாயா 53:3 -சொந்த மக்களால் கைவிடப்படுவார்.( யோவான் 7:5,48)
✝️ சங்கீதம் 69:4 காரணமின்றி பகைக்கப்படுவார். (யோவான் 15:25)
✝️சங்கீதம் 38:11- நண்பர் தூரமாவர். (லூக் 23:49 )
✝️ சங்கீதம் 109:25 -மக்கள் தலைகளைத் துலுக்குவர்கள்.( மத் 27:39 )
✝️ சங்கீதம் 22:17- அவர்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பர்.(லூக் 23:35)
✝️சங்கீதம் 22:15- உடைக்காக சீட்டிடுவர்.
(யோவா 19:23,24)
✝️சங்கீதம் 69:21 -தாகமாயிருப்பார் (யோவான் 19:28)
✝️சங்கீதம் 69:21 -காடியைக் குடிக்கக் கொடுப்பர். (மத்தேயு 27:34)
✝️சங்கீதம் 22:1 -அவரது கதறல் கேட்கப்படவில்லை. (மத்தேயு 27:46)
✝️சங்கீதம் 31:5 - பிதாவினிடத்தில் தனது ஆவியை ஒப்படைப்பார். (லூக்கா 23:46)
✝️சங்கீதம் 34:20 - எலும்புகள் முறிக்கப்படாது.( யோவான் 19:33)
✝️சங்கீதம் 22:14 - இருதயம் உடைந்தவராவார்.( யோவா 19:34)
✝️சகரியா 12:10- குத்தப்படுவார்.
( யோவான் 19:34)
✝️ ஆமோஸ் 8:9 -அந்தகாரம் தோன்றும் (மத் 27:45)
✝️ ஏசாயா 53:9 - ஐசுவரியவானாக அடக்கம் பண்ணப்படுவார்.(மத் 27:57-60)
0 Comments