வாயின் வார்த்தைகள்.அறிந்து கொள்வோம் பகுதி - 58

 அறிந்து கொள்வோம்

பகுதி - 58


வாயின் வார்த்தைகள்



மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 12:36)


தேவ பிள்ளைகிய நம் நியாயத்தீர்ப்பில் தப்பிக்க வேண்டுமானால் நாம் பேசும் வார்த்தைகள் கூட கிறிஸ்துவுக்கு  ஏற்றதாய் இருக்கவேண்டும்.


பரிசுத்த வேதம் சொல்லும் "பேசக்கூடாத பேச்சுகள்"


1. பெருமையான வார்த்தைகளை பேசக்கூடாது - யாக் 3:5


2. மேட்டிமையான வார்த்தைகளை பேசக்கூடாது - 1 சாமு 2:3


3. அகந்தையான வார்த்தைகளை பேசக்கூடாது - 1 சாமு 2:3


4. வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது

    - சங் 75:4


5. அதிகமான வார்த்தைகளை பேசக்கூடாது - மத் 5:37


6. கிழவிகளின் கட்டுக்கதைகளை பேசக்கூடாது.- 1 தீமோ 4:7


7. வீணான பேச்சுகளை பேசக்கூடாது

   - மத் 12:36


8. கடுஞ் சொற்களான வார்த்தைகளை      பேசக்கூடாது - நீதி 15:1


9. நம்மை நாமே புகழ்ந்து பேசக்கூடாது

    - நீதி 27:2


10. நாம் செய்த காரியங்களை நாமே புகழ்ந்து பேசக்கூடாது - நீதி 20:6


11. தீமையை பேசக்   கூடாது

       - யோபு 27:3


12. துர்ச் செய்தியை பேசக்கூடாது

‌         - எண் 13:33


13. வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது

       - எபேசி 5:4


14. புத்தியீனமானவைகளை பேசக்கூடாது - எபேசி 5:4


15. யாரையும் பரியாசம் பன்னி பேசக்கூடாது - எபேசி 5:4


16. யாரையும் சபித்தல் கூடாது

     - யாக் 3:10


17. மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பேசக்கூடாது.- நீதி 12:18


18. இறுமாப்பான வார்த்தைகளை பேசக்கூடாது - யூதா:16


19. கோள் செல்லுதல் கூடாது

         - லேவி 19:16


20. நாவினால் புறங்கூறுதல் கூடாது

       - சங் 15:3


21. பிரயோஜனமில்லாத வார்த்தைகளை பேசக்கூடாது - யோபு 15:3


22. தர்க்கத்தை உண்டு பண்ணும் வார்த்தைகளை பேசக்கூடாது.- யோபு 15

 

23. ஒய்வு நாளில் சொந்த பேச்சை பேசக்கூடாது - ஏசா 58:13


24. கபடான வார்த்தைகளை பேசக்கூடாது.- சங் 120:2, 3


25. கடினமான வார்த்தைகளை பேசக்கூடாது - சங் 94:4


26. கசப்பான வார்த்தைகளை பேசக்கூடாது - சங் 64:4


27. தகாத காரியங்களை பேசக்கூடாது

        - 1 தீமோ 5:13


28. மற்றவர்களை குற்றவாளியாக தீர்த்து பேசக்கூடாது - ரோ 2:1


29. இச்சையான வார்த்தைகளை பேசக்கூடாது - 1 தெச 2:5


30. பதற்றமுள்ள வார்த்தைகளை பேசக்கூடாது - நீதி 29:20


31. தந்திரமான வார்த்தைகளை பேசக்கூடாது - 2 பேது 2:3


32. விரோதமான பேச்சுகளை பேசக்கூடாது - 3 யோ :10


33. மாயையைக் குறித்து பேசக்கூடாது

       - சங் 144:8


34. ஆகாத சம்பாஷணைகள் கூடாது

       - 1 கொரி 15:33


35. பொய்யான வார்த்தைகளை பேசக்கூடாது - சங் 63:11


36. கசப்பான வார்த்தைகளை பேசக்கூடாது - சங் 54:4


 எதை  பேசவேண்டும்


1.கர்த்தர் செய்த அதியசங்களை யெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

      - 1 நாளாகமம் 16:9


2.பிறனோடே உண்மையைப் பேசுங்கள்;

        - சகரியா 8:16


3.பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தைகள் உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.

       - எபேசியர் 4:29….



Post a Comment

0 Comments