அறிந்து கொள்வோம்
பகுதி-42
நம் இருதயத்தில் இருக்க கூடாதது
1) கசப்பு - யாக் 3:14
2) வைராக்கியம் - யாக் 3:14
3) விரோதம் - யாக் 3:14
4) பெருந்திண்டி - லூக் 21:34
5) வெறி - லூக் 21:34
6) உலக கவலை - லூக் 21:34
7) இச்சை - நீதி 6:25
8) அக்கிரம சிந்தை - சங் 66:18
9) பயம் - யோ 14:27
10) கர்வம் - 2 நாளா 25:19
11) அகந்தை - லூக் 1:51
12) கபடு - கொ 3:22
13) பிறரை அவமதித்தல் - 2 சாமு 6:16
14) சோர்வு - சங் 40:13
15) பொருள் ஆசை - சங் 119:36
16) மேட்டிமை - ஏரே 48:29
17) அவிசுவாசம் - எபி 3:13
18) பொல்லாத சிந்தனை - சங் 140:2
19) துணிகரம் - பிரச 8:11
20) தேவனை தூஷித்தல் - யோபு 1:5
21) இருள் - ரோமர் 1:21
22) பிசாசின் தூண்டுதல் யோ 13:2
23) சகோதரனை பகைக்க கூடாது-
லேவி 19:17
24) சஞ்சலம் - பிரச 11:10
25) சந்தேகம் - லூக் 24:38
26) அக்கிரமம் - சங் 41:6
27) மந்தம் - லூக் 24:25
0 Comments