அறிந்து கொள்வோம் || பகுதி - 105 || வேதத்தில் இரண்டு (2) ||

அறிந்து கொள்வோம்

பகுதி - 105


வேதத்தில் இரண்டு (2)

----------------------------------------------

1)2 பேர் ஜெபம் பண்ண ஆலயம் சென்றார்கள்- லூக்கா 18:10.

2)விதவை 2 காசு காணிக்கை போட்டாள் - மாற் 12:42.

3)2 மீன் 5 அப்பம் - மத்தேயு 6:41.

4) 2 எஜமானுக்கு ஊழியம் செய்ய முடியாது - மத்தேயு 6:24.

5)2 பேர் ஒருமனப்பட்டு ஜெபித்தால் அது கேட்கப்படும் -மத்தேயு 18:19.

6)சேவல் 2 தரம் கூவும் முன்னே நீ 3 தரம் மறுதலிப்பாய்.- மாற்கு 14:72

7)2 கள்ளர்கள் அவரோடு சிலுவையில் அறையப்பட்டார்கள்- மத்தேயு 27:38.

8)2 தாலந்து ஒருவனுக்கு கொடுக்கப்பட்டது-மத்தேயு 25:15.

9)2 பேர் வயலில் இருப்பார்கள். ஒருவன் ஏற்றுக் கொள்ளபடுவான், ஒருவன் கைவிடப்படுவான்-     மத்தேயு 24:40


10)2 ஸ்திரிகள் எந்திரம் அறைப்பார்கள். ஒருத்தி ஏற்றுக் கொள்ளபடுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்- மத்தேயு 24:41

11) ஒரே படுக்கையில் படுத்திருக்கிற 2 பேரில் ஒருவன் ஏற்றுக் கொள்ளபடுவான், மற்றவன் கைவிடப்படுவான் - லூக்கா 17:34

12) 2 பேர் இயேசுவின் நாமத்தில் கூடியிருக்கும் இடத்தில் கர்த்தர் இருப்பார்- மத்தேயு 18:20.

13) ஒரு காசுக்கு 2 அடைக்கலான் குருவிகள் - மத்தேயு 10:29

14) 2 அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்கு கொடுக்ககடவன்- லூக்கா 3:11

15) 2 காசுக்கு 5 அடைக்கலான் குருவிகள்- லூக்கா 12:6

16)ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால் அவனோடு 2 மைல் தூரம் போ - மத்தேயு 5:41

17)வாரத்தில் 2 தரம் உபவாசிக்கிறேன் என்று பெருமையோடு பரிசேயன் ஜெபித்தான்- லூக்கா 18:12

18) இயேசுவின் சரீரம் வைக்கபட்டிருந்த இடத்தில் 2 தூதர்கள் தலைமாட்டில் ஒருவனும், கால்மாட்டில் ஒருவனும் உட்காரந்திருப்பதை மரியாள் கண்டாள்.யோவான் 20:12.




Post a Comment

0 Comments