சிலுவை வரலாறு || பகுதி - 7 ||

 சிலுவை வரலாறு 

பகுதி - 7



இயேசு கிறிஸ்துவின் இரத்தம் :



1.தேவ இரத்தம் - அப். 20:28


2.மாசற்ற இரத்தம் -1பேது 1:19


3.விலையேறப்பெற்ற இரத்தம்.

 1பேது 1:19


4.குற்றமில்லாத இரத்தம் - மத் 27:4


5.புது உடன்படிக்கையின் இரத்தம். 

(மத் 26:28; மாற் 14:24; லூக் 22:20]


6.தெளிக்கப்படும் இரத்தம். 

எபி 12:24; 1பேது 1:2 


7.பாவங்களை நீக்கி சுத்திகரிக்கும் இரத்தம். (1யோவா 1:7;வெளி 1:6).



கர்த்தருடைய இராப்போஜனம்:


கர்த்தருடைய இராப்போஜனத்தில் விசுவாசிகள் தேவனுடைய பிள்ளைகள் பங்குபெறுவதால் அடையும் ஏழுவிதமான நன்மைகள்.


1.யோவா 6:54,53 - இராப்போஜனத்தைப் புசித்து, பானபண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டாகிறது.


2.யோவா 6:54 - இராப்போஜனத்தைப் புசித்து, பானம்பண்ணுகிறவன் கடைசி நாளில் எழுப்பப்படுவான்.



3.யோவா 6:56 - இராப்போஜனத்தைப் புசித்து,பானம்பண்ணுகிறவன்.

கிறிஸ்துவிலும் கிறிஸ்து அவனிலும் நிலைத்திருப்பார்கள்.


4.யோவா 6:55 -  இராப்போஜனம் தேவனுடைய பிள்ளைகளுக்கு மெய்யான போஜனமும் மெய்யான பானமுமாயிருக்கிறது.



5.யோவா 6:57,58  - இராப்போஜனத்தைப் புசித்து,பானம்பண்ணுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்.


6.1கொரி 10:16,17 - இராப்போஜனத்தைப் புசித்து, பானம்பண்ணுகிறவர்கள் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறார்கள்.


7.1கொரி 11:24-26; லூக் 22:19,20 இராப்போஜனத்தைப் புசித்து, பானம்பண்ணுகிறவன் இயேசு கிறிஸ்துவை நினைகூருகிறான்.


சிலுவையும் மனிதர்களும்:


இயேசுவின் பாடுகளும், சிலுவையும் நெருங்கி வர வர அவரைச் சூழ்ந்துக் கொண்டவர்கள் ஏறாளம். அவர்களில் சாதாரணமானவர்களிலிருந்து, அசாதாரனமானவர்கள் வரை அவருடைய பாடுகளைச் சுற்றி ஏறத்தாழ 125க்கும் அதிகமானோர் காணப்பட்டனர். அப்படிப்பட்டவர்கள் யார் என்பதை, ஆண்கள், பெண்கள், அதிகார வர்க்கத்தினர், பொதுவானவர்கள் என்று தனித்தனியாக பிரித்தும், கவனித்தும், தியானித்தும் பார்த்தால், பிரயோஜனமாயிருக்கும். வாருங்கள் வாசிப்போம்...



A.சிலுவையோடு தொடர்புடைய ஆண்கள்:



1.மத் 27:2 பொந்தியு பிலாத்து 


 (லூக் 3:1 பொந்தியு பிலாத்து -யூதேயாவுக்கு தேசாதிபதி)


2.மத் 27:10-  எரோமியா

 2நாளா 35:25 எரேமியா - புலம்பல் பாடுகிறவன்.


3.மத் 27:1 பரபாஸ்

 மத் 27:16 பரபாஸ் -  பேர்போன ஒருவன்


4.மத் 27:32 - சிரேனே ஊரானாகிய சீமோன்

அப் 2:10 சிரேனே - பம்பிலியா, எகிப்து தேசத்தான். 


5.மத் 27:38 வலது புறத்துக் கள்ளன்

மாற் 14:62 வலதுபுறம் - சர்வல்லவரின் வலதுபாரிசம். 


6.மத் 27:38- இடது புறத்துக் கள்ளன்

ஆதி 14:15 இடதுபுறம் - முறியடித்துத் துரத்தப்படுதல்.


7.மத் 27:49- எலியா

1இரா 17:1 எலியா - கர்த்தருக்கு முன்பாக நிற்கிறவன்.


8.மத் 27:57 -இயேசுவுக்கு சீஷனாகிய யோசேப்பு 

மத் 27:57 இயேசுவுக்கு சீஷன் -

பேர்கொண்ட மனுஷன்.


9.மத் 26:3- பிரதான ஆசாரியனாகிய காய்பா. 

யோவா 11:49 காய்பா - அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியன்


10.மத் 26:33 - பேதுரு 

2பேது 1:1 பேதுரு - இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன்.


11.மத் 26:37 -செபெதேயுவின் குமாரர்

மாற் 3:17 செபெதேயுவின் குமாரர் - இடி முழக்கத்தின் மக்கள்.


12.மத் 26:39 - என் பிதா

யோவா 15:1 என் பிதா - திராட்சத்தோட்டக்காரர்.


13.மாற் 14:3 - குஸ்டரோகியாயிருந்த சீமோன். 2இரா 5:1 குஷ்டரோகியாயிருந்தவன் - எண்ணிக்கையுள்ளவன்


14.மாற் 15:21 - அலெக்சந்தர் 

அப் 19:33 அலெக்சந்தர் - உத்ரவு சொல்ல மனதுள்ளவன்.


15.மாற் 15:21-  ரூப்

மாற் 15:21 ரூப் - சீமோனுக்குக் குமாரன் 


16.1கொரி 1:13-  பவுலா சிலுவையிலறையப்பாட்டான்? 

 எபே 3:1 பவுல் -கட்டுண்டவன்



B.சிலுவையோடு தொடர்புடைய பெண்கள்:



1.மத் 27:19 - பிலாத்துவின் மனைவி  


2.மத் 27:55 - கலிலேயாவிலிருந்து வந்திருந்த அநேக ஸ்திரீகள்

லூக் 23:49 கலிலேயாவிலிருந்து - அவருக்குப் பின்சென்று வருபவர்கள்


3.மத் 27:56 - மகதலேனா மரியாள்

யோவா 20:18 மகதலேனா மரியாள்-  கர்த்தரைக் கண்டவள்.


4.மத் 27:56 -யாக்கோபுக்கும், யோசேபுக்கும் தாயாகிய மரியாள் 

அப் 1:14 தாயாகிய மரியாள் - ஒரு மனப்பட்டு தரித்திருப்பவள்.


5.மத் 27:56 - செபதேயுவின் குமாரருடையத்தாய்

மத் 20:20 குமாரருடையத்தாய் - பணிந்துக்கொண்டு விண்ணப்பம் பண்ணுகிறவள்.


6.மத் 26:6,7 - பெத்தானியாவின் ஒரு ஸ்திரீ 

லூக் 19:29 பெத்தானியா -மலையின் அருகான ஊர்.


7.மத் 26:69- வேலைக்காரி ஒருத்தி.


8.மத் 26:71 - மண்டப வாசலிருந்த வேறொருத்தி. 


9.மாற் 14:66 - பிரதான ஆசாரியனுடைய வேளைக்காரிகளில் ஒருத்தி.

ரூத் 2:13 வேலைக்காரிகளில் ஒருத்தி -ஒருத்திக்கும்

சமானமாயிராதவள்


10.மாற் 14:69 - வேளைக்காரி 

எரே 34:11 வேலைக்காரி - அடிமைப்படுத்தி கொள்ளப்பட்டவள்.


11.மாற் 15:40 - சில ஸ்திரீகள்

லூக் 24:22 சில ஸ்திரீகள் - கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.


12.மாற் 15:40 - சலோமே

மாற் 15:40 சலோமே - அவருக்கு ஊழியம் செய்பவள்.


13.மாற் 15:41 - வேறே அநேக ஸ்திரீகள். 

அப் 17:12 - அநேக ஸ்திரீகள் - கனம் பொருந்திய ஸ்திரீகள்.


14.லூக் 23:27 - புலம்பி அழுகிற ஸ்திரீகள். 

லூக் 23:27 அழுகிற ஸ்திரீகள் - அவருக்குப் பின் சென்றவர்கள்


15.லூக் 23:28 - எருசலேமின் குமாரத்திகள். 

உன் 3:10 - எருசேமின் குமாரத்திகள் -  நேசம் என்றும் சமுக்காளம் உடையவர்கள்.


16.லூக் 23:49 - கலிலேயாவிலிருந்து வந்த ஸ்திரீகள். 

அப் 16:13 வந்த ஸ்திரீகள் -  கூடி வருகிறவர்கள்.


17.யோவா 18:17- வாசல் காக்கிற வேலைக்காரி. 

யோவா 10:3 வாசலைக் காக்கிற -  வாசலைத் திறக்கிறவள்.


18.யோவா 19:25 - கிலெயோப்பா மரியாள்.

யோவா 19:25- கிலெயோப்பா மரியாள் - சிலுவையினருகே நிற்ப்பவள்.



C.சிலுவையோடு தொடர்புடைய அதிகாரவர்க்கத்தினர்:



1.மத் 27:1 - பிரதான ஆசாரியர் 


அப் 26:12 பிரதான ஆசாரியர் -அதிகாரமும், உத்தரவும் பிறப்பிப்பவர்கள்.


2.மத் 27:1 - ஜனத்தின் மூப்பர்கள்


மத் 21:23 -ஜனத்தின் மூப்பர் -  அதிகாரத்தை குறித்து கேள்வி கேட்பவர்கள்.


3.மத் 27:27 - தேசாதிபதியின் போர்ச்சேவகர்.


லூக் 23:36 -போர்ச்சேவகர்.

-கசப்பை கொடுப்பவர்கள்


4.மத் 27:41 - வேதபாரகர்கள்


மாற் 9:14 வேதபாரகர்.

-தர்க்கம் செய்பவர்கள். 


5.மத் 27:54 - நூற்றுக்கு அதிபதி


மாற் 15:44,45- நூற்றுக்கு அதிபதி- செய்தியை உறுதிபடுத்துகிறவன். 


6.மத் 27:65 -காவல் சேவகர்


 மத் 28:11 காவல் சேவகர் - நடந்தயாவற்றையும் அறிவிப்பவர்கள்.


7.மத் 25:58- சேவகர்


2நாளா 17:13 சேவகர் -  பராக்கிரமசாலிகள்.


8.மத் 26:59 - சங்கத்தார் யாவரும் 


மத் 26:59 - விரோதமாய் பொய்சாட்சி சொல்பவர்கள்.


9.மாற் 14:53 - ஆசாரியர். 


யாத் 19:22 -ஆசாரியர் -

 கர்த்தரின் சமுகத்தில் வருகிறவர்கள்.


10.மாற் 14:55 - ஆலோசனைச் சங்கத்தார். 


அப் 23:20 ஆலோசனை சங்கத்தார் -  அதிகத் திட்டமாக விசாரிப்பவர்கள்.



11.மாற் 15:16 - போர்ச்சேவகருடைய கூட்டம் முழுவதும். 


லூக் 3:14 போர்ச்சேவகரின் கூட்டம்- இடுக்கண் செய்பவர்கள்.



12.லூக் 22:4 - சேனைத்தலைவர்கள். 


லூக் 22:52- பட்டயத்தையும்,தடியையும் எடுப்பவர்கள்.


13.லூக் 22:31 - சாத்தான்


மாற் 3:26 சாத்தான் - தனக்குத்தானே பரிந்திருப்பவன்.


14.லூக் 22:43 - வானத்திலிருந்து தோன்றியத் தூதன்.


லூக் 22:43 - வானத்திலிருந்து தோன்றிய தூதன் -  பலப்படுத்துகிறவன்.


15.லூக் 22:52 - தேவாலயத்துச் சேனைத்தலைவர்கள். 


லூக் 22:52 -தேவாலயத்துச் சேனை -  கள்ளனைப் பிடிப்பவர்கள்.


16.லூக் 23:7- ஏரோது


அப் 12:1 ஏரோது - துன்ப படுத்துகிறவன்.


17.லூக் 23:13- அதிகாரிகள்


அப் 16:36 -அதிகாரிகள் - கட்டளையை அனுப்புகிறவர்கள்.


18.யோவா 18:12- ஆயிரம் போர்ச் சேவகருக்குத் தலைவன்.

எண் 31:14 -ஆயரம் பேருக்குத் தலைவன் - சேனாதபதி.


19.யோவா 16:12 -யூதருடைய ஊழியக்காரர்.


லூக் 17:10 ஊழியக்காரர் - கடமையை மாத்திரம் செய்பவர்கள். 


20.யோவா 18:13- அந்த வருஷத்து பிரதான ஆசாரியனாகிய அன்னா.

அப் 4:6 அன்னா - பிரதான ஆசாரியன் 


21.யோவா 19:12 - இராயன்


அப் 25:10 - இராயன் -  நியாயாசனத்தில் இருப்பவர். 


22.யோவா 19:21 யூதருடைய பிரதான ஆசாரியர்


மாற் 14:61 - பிரதான ஆசாரியன்- கேள்விகேப்பவன்.



23.யோவா 19:39 - இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு.


யோவா 3:1 நிக்கொதேமு - யூதர்களுக்குள்ளே அதிகாரி.



24.மத் 23:34 - ஞானிகள். 


தானி 4:18 - ஞானிகள் - அர்த்தத்தைத் தெறிவிப்பவர்கள்.



25.மத் 28:5 - தூதன்


அப் 8:26 - தூதன் - ஆலோசனை சொல்பவன்.


26.மத் 10:21, 22 - மிகுந்த ஆஸ்தியுள்ள ஒருவன் 

மாற் 10:22,23 மிகுந்த ஆஸ்தி - ஐசுவரியம்.


27.அப் 2:24 -தேவன் 


யாத் 34:6 - தேவன் - சத்தியமுள்ளவர்


28.1கொரி 1:23 - கிரேக்கர்கள் 


1கொரி 1:22-  கிரேக்கர்கள் - ஞானத்தைக் தேடுகிறவர்கள்.



29.1கொரி 2:8 - இப்பிரபஞ்சத்துப் பிரபு 


1கொரி 1:20 - இப்பிரபஞ்சத்துப் பிரபு - தர்க்க சாஸ்திரி.



D.சிலுவையோடு தொடர்புடைய பொதுவானவர்கள்:



1.மத் 27:20 -ஜனங்கள்

மத் 8:18 ஜனங்கள்-  சூழ்ந்துக்கொள்கிறவர்கள்.


2.மத் 27:22 - எல்லாரும் 

லூக் 20:38 எல்லாரும் -பிழைத்திருக்கிறவர்கள்.


3.மத் 27:35- தீர்க்கதரிசி 

தானி 9:2 - தீர்க்கதரிசி - பாழ்க்கடிப்புகளையும், நிறைவேறுவதையும் சொல்பவர்கள்.


4.மத் 27:39 - வழியாய் நடந்துப் போனவர்கள்.

2சாமு 15:18-  நடந்து போனவர்கள்-  கால்

நடையாய் நடப்பவர்கள்.


5.மத் 27:47 - அங்கே நின்றவர்களில் சிலர் 

லூக் 22:49 - நின்றவர்களில் - நடக்கப்போகிறதைக் காண்பவர்கள்.


6.மத் 27:48 - அவர்களில் ஒருவன். 

மத் 26:73 - அவர்களில் ஒருவன் - அங்கே

நின்றவர்களில் ஒருவன்.


7.மத் 27:49-  மற்றவர்கள் 

1கொரி 14:29 - மற்றவர்கள் - நிதானிக்கிறவர்கள்.


8.மத் 27:52 - அநேக பரிசுத்தவான்கள் 

1தெச 3:13 - பரிசுத்தவான்கள் - தேவனுக்கு முன்பாக பிழையற்றவர்கள்.


9.மத் 27:54-  இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்தவர்கள்

மாற் 13:34 - காவல் - விழித்திருந்து காப்பது.


10.மத் 27:62- பரிசேயர்

மாற் 10:2 - பரிசேயர் - சோதித்துப்பார்க்கிறவர்கள். 


11.மத் 27:64 - அவனுடைய சீஷர்கள்

மத் 28:13 - அவனுடைய சீஷர்கள் - கலவாய்க் கொண்டு போகிறவர்கள்.


12.மத் 28:4-  காவளாலர் 

2இரா 11:11 - காவலாளர் -  ஆயுதம் பிடித்து நிற்ப்பவர்கள். 


13.மத் 26:8 - அவருடைய சீஷர்கள் 

யோவா 4:3 - அவருடைய சீஷர்கள்-  ஞானஸ்நானம் கொடுப்பவர்கள்.


14.மத் 26:9- தரித்திரர்

நீதி 13:7 - தரித்திரர் - ஒன்றுமில்லாதவர்கள்.


15.மத் 26:45- பாவிகள்

யூதா 1:15 - பாவிகள் -  கடின வார்த்தைகளைப் பேசுபவர்கள்.


16.மத் 26:46 - திரளான ஜனங்கள் 

வெளி 19:6 - திரளான ஜனங்கள் -  ஆரவாரம் / இரைச்சல் / முழக்கம்.


17.மத் 25:51 - இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் 

மத் 26:71 - இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் -  கூடவே இருப்பவர்கள்.


18.மத் 25:51 - பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரன்

லூக் 22:50 - ஆசாரியனுடைய வேலைக்காரன்- 

காது வெட்டுபட்டவன்.


19.மத் 26:57 - இயேசுவைப் பிடித்தவர்கள்

லூக் 22:53 - பிடித்தவர்கள் - பரியாசக்காரர்கள்


20.மத் 26:60 - பொய்சாட்சி சொன்ன அநேகர்.

உபா 19:16 - பொய்சாட்சி -  ஒருவன் மேல் ஒரு குற்றத்தை சுமத்துவது.


21.மத் 26:61 - பொய் சாட்சி சொன்ன இரண்டு பேர்.

உபா 32:30 - இரண்டு பேர் - 10,000

பேரைத் துரத்துதல்.


22.மத் 26:67 - கன்னத்தில் அறைந்த சிலர் 

2நாளா 18:23 - கன்னத்தில் அறைதல் -

ஏளனம் செய்தல்


23.மத் 26:73 - அங்கே நின்றவர்கள்

மத் 26:73 - அங்கே நின்றவர்கள் - காட்டி கொடுப்பவர்கள்.


24.மாற் 14:13 - தண்ணீர் குடம் சுமந்து வருகிற ஒரு மனுஷன்.

யோவா 2:6 - தண்ணீர் குடம் - சுத்திகரிக்கும் முறை.


25.மாற் 14:14 - அந்த வீட்டெஜமான்

மத் 13:27 - விட்டு‌எஜமான் - ஆண்டவன்.


26.மாற் 14:50 - துப்பட்டியைப் போர்த்தின வாலிபன்.

மத் 27:59 - துப்பட்டி -  துய்யதான மெல்லிய துணி


27.மாற் 14:57 - பொய் சாட்சிக்கு எழுந்த சிலர்

நீதி 6:19 - பொய்ச்சாட்சி - அபத்தம் பேசுதல்.


28.மாற் 14:65-  அவர்மேல் துப்பின சிலர்

மாற் 15:19 - துப்பின - கோலால் அடித்தல்.


29.மாற் 14:65 - கன்னத்தில் அறைந்த சிலர்

புல 3:30 - கன்னத்தில் அறைதல்- நிந்தையால் நிறைந்திருப்பது.


30.மாற் 15:6 - காவல் பண்ணப்பட்டவர்கள் 

அப் 23:35 - காவல் -  காரியத்தைத்

திட்டமாய் கேட்பது.


31.மாற் 15:36-  காடியை தோய்த்துக் கொடுத்த ஒருவன்

மத் 27:34 காழ் - கசப்பு.


32.லூக் 22:47-  கூட்டமாய் வந்த ஜனங்கள். 

2நாளா 24:24 - கூட்டமாய் வந்த ஜனங்கள் - கர்த்தரை விட்டு விட்டவர்கள்.


33.லூக் 22:49 -சூழநின்றவர்கள்

வெளி 7:11-  சூழநின்றவர்கள் - தூதர்கள்.


34.லூக் 22:50 - அவர்களில் ஒருவன்

மத் 26:73 - அவர்களில் ஒருவன் - பேச்சால் வெளிப்படுத்துகிறவன்.


35.லூக் 22:63-  இயேசுவைப் பிடித்துக் கொண்ட மனுஷர்.

யோவா 19:16 - பிடித்துக்கொண்டவன்- 

ஒப்புக்கொடுப்பவன்.


36.லூக் 23:1 - அவர்களுடையக் கூட்டத்தார் 

அப் 4:32 - கூட்டத்தார் - ஒரே இருதயம் / ஒரே மனம்.


37.லூக் 23:27 - திரள் கூட்டமான ஜனங்கள்.

ஏசா 5:14 - திரள் கூட்டம் - களிகூறுதல்.


38.லூக் 23:48 - கூடி வந்திருந்த ஜனங்களெல்லாரும் 

1இராஜா 1:40 - ஜனங்ளெல்லாரும்- 

பிறகாலே போகிறவர்கள்


39.லூக் 23:49 - அவருக்கு அறிமுகமானவர்கள் 

சங் 88:18 - அறிமுகமானவர்கள் - சிநேகிதன் / தோழன்.


40.யோவா 18:3 - அனுப்பப்பட்ட ஊழியக்காரர் 

யோவா 13:16 - அனுப்பப்பட்டவன் -  பெரியவனல்ல.


41.யோவா 18:18 -ஊழியக்காரர்

சங் 102:14 - ஊழியக்காரர் - பரிதபிக்கிறவர்கள்.


42.யோவா 19:22-  சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன் 

யோவா 18:34 - சேவகரில் ஒருவன் - குத்துகிறவன்.


43.யோவா 18:36 - என் ஊழிக்காரர் 

ஏசா 65:14 ஊழியக்காரர் -கெம்பீரிப்பவர்கள்.


44.மத் 27: 49-  மற்றவர்கள்

ரோம 11:7 -மற்றவர்கள் - கடினபட்டவர்கள்


45.மத் 10:38 -சிலுவையை எடுத்துக் கொண்டுப் பின்பற்றாதவன்.

லூக் 9:49 பின்பற்றாதவன் - தடுக்கப்பட

வேண்டியவன்.


46.மத் 20:19-  புறஜாதியார்

நெகே 5:9-  புறஜாதியார் - பகைஞர்.


47.மத் 27:35-  வஸ்திரங்கள் சீட்டுப் போட்டவர்கள் 

மாற் 15:24 -சீட்டு போடுதல் - பங்கை

எடுத்துக்கொள்ளுதல்.


48.மாற் 16:6,5-  வென்னையங்கி தரித்த வாலிபன்

நியா 17:11-  வாலிபன் - குமாரரில் ஒருவன்.


49.லூக் 14:27 சிலுவையை எடுத்துக் கொண்டு பின் செல்லாதவன் 

யோவா 10:5 - பின்செல்லாதவன் - விட்டோடிப்போகிறவன்.


50.லூக் 24:7 - பாவிகளான மனுஷர் 

ரோம 5:19-  பாவிகளான மனுஷர்- 

கீழ்ப்படியாமையுள்ளவர்கள்.


51.அப் 2:23 - அக்கிரமக்காரர்கள்

சங் 94:4-  அக்கிரமக்காரர்கள் - 

கடினமாய் பேசுகிறவர்கள்.


52.அப் 2:36-  இஸ்ரவேல் குடும்பத்தார்


53.அப் 4:10-  இஸ்ரவேல் ஜனங்களெல்லாரும்.


54.ரோம 6:6 - நம்முடைய பழைய மனுஷன்.


55.1கொரி 1:18 -கெட்டுப்போகிறவர்கள்.


56.கலா 3:1- புத்தியில்லாதக் கலாத்தியர். 


57. கலா 5:24- கிறிஸ்துவினுடையவர்கள்.


58.கலா 6:12-  நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள்.


59.பிலிப் 3:18 -வேறுவிதமாய் நடக்கிற பகைஞர்.


60.எபி 6:6-  மறுதலீத்துப் போனவர்கள்.


61.வெளி 11:8,3- என்னுடைய இரண்டு சாட்சிகள்.

Notes taken From

Rev.SSK.Samuel


Post a Comment

0 Comments