எபிரெயர் புத்தகத்தில் விசுவாசிகளுக்குக் கூறப்பட்டிருக்கும் கட்டளைகள்

 அறிந்து கொள்வோம்

பகுதி-12



எபிரெயர் புத்தகத்தில் 

விசுவாசிகளுக்குக் கூறப்பட்டிருக்கும் கட்டளைகள்


  1. நெகிழ்ந்த கைகளைத் திரும்ப நிமிர்த்துங்கள்.

 (எபி 12:12).


2. தளர்ந்த முழங்கால்களை திரும்ப நிமிர்த்துங்கள்.


3.உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள். (எபி 12:13).


4. முடமாயிருக்கிறது பிசகிப் போகாமல் சொஸ்தப்படுத்துங்கள்.


5. யாவரோடும் சமாதானமாய் இருக்க நாடுங்கள். (எபி 12:14).


6. பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்க நாடுங்கள்


7. ஒருவன் தேவனுடைய கிருபையை ஒழிந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். (எபி 12:15: கலா 5:4).


8.யாதொரு கசப்பான 

வேர்முளைத் தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

 (எபி 12:15).


9. ஏசாவைப் போல சீர் கெட்டவனாக இராதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் எபி 12:16).


10.ஆசீர்வாதத்தை

சுதந்தரித்துக் கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்படாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.      (எபி 12:16-17)



Post a Comment

0 Comments