அறிந்து கொள்வோம்
பகுதி-12
எபிரெயர் புத்தகத்தில்
விசுவாசிகளுக்குக் கூறப்பட்டிருக்கும் கட்டளைகள்
நெகிழ்ந்த கைகளைத் திரும்ப நிமிர்த்துங்கள்.
(எபி 12:12).
2. தளர்ந்த முழங்கால்களை திரும்ப நிமிர்த்துங்கள்.
3.உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள். (எபி 12:13).
4. முடமாயிருக்கிறது பிசகிப் போகாமல் சொஸ்தப்படுத்துங்கள்.
5. யாவரோடும் சமாதானமாய் இருக்க நாடுங்கள். (எபி 12:14).
6. பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்க நாடுங்கள்
7. ஒருவன் தேவனுடைய கிருபையை ஒழிந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். (எபி 12:15: கலா 5:4).
8.யாதொரு கசப்பான
வேர்முளைத் தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
(எபி 12:15).
9. ஏசாவைப் போல சீர் கெட்டவனாக இராதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் எபி 12:16).
10.ஆசீர்வாதத்தை
சுதந்தரித்துக் கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்படாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். (எபி 12:16-17)
0 Comments