அறிந்து கொள்வோம்
பகுதி -8
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு பன்னிரண்டு தடவைகள் தம்முடைய சீஷர்களுக்கு தரிசனம் தந்தாா்.
இயேசு கிறிஸ்துவின் தரிசனங்கள்
1. மகதலேனா மரியாளுக்கு (மாற்கு 16:9; யோவான் 20:15-16)
2. கல்லறையிலிருந்த ஸ்திரீகளுக்கு (மத் 28:9)
3. எம்மாவுக்குச் செல்லும் சாலையில் இரண்டு சீஷர்களுக்கு (லூக்கா 24:13-31)
4. பேதுருவிற்கு (லூக்கா 24:34; 1கொரி 15:5)
5. பத்து அப்போஸ்தலர்களுக்கு (யோவான் 20:19)
6. பதினொறு அப்போஸ்தலர்களுக்கு (யோவான் 20:26)
7. ஏழு அப்போஸ்தலர்களுக்கு (யோவான் 21:1-22) இரண்டாம் ஞாயிற்றுக் கிழமைக்குப் பின்பு இந்தத் தரிசனம் உண்டாயிற்று.
8. கலிலேயாவில் ஒரு மலையில் பதினொறு அப்போஸ்தலர்களுக்கு (மத் 28:16)
9. மத்தியாவையும் சேர்த்து, பன்னிரெண்டு அப்போஸ்தலர்களுக்கு
(1கொரி 15:5; அப் 1:26)
10. ஐநூறு சகோதரர்களுக்கு (1கொரி 15:6)
11. இயேசு கிறிஸ்துவின் சகோதரனாகிய யாக்கோபிற்கு (1கொரி 15:7; கலா 1:19)
12. எல்லா அப்போஸ்தலர்களுக்கும் (1கொரி 15:7; மாற்கு 16:19-20; லூக்கா 24:50-53; அப் 1:3-12,26)
0 Comments