சிலுவை வரலாறு
பகுதி -4
சிலுவையும் - இயேசுவின் ஆவி, ஆத்துமா, சரீரமும் :
கிறிஸ்துவே ஜீவாதிபதி ஜீவனைக் கொடுக்கவும் எடுக்கவும் ஆற்றலுள்ளவர். அவரைக் கொலை செய்தனர் என்பது மிகவும் எளிதாக ஏற்றுக் கொள்ளக்கூடிய காரியம் அல்ல. கிறிஸ்து மனிதனாக அவதரித்த போது ஆவி, ஆத்தும, சரீரம் உடையவராக இருந்தார்.என வேதவசனங்களில் காணலாம்.
ஆவி
மாற் 2:8
மாற் 8:12
லூக் 10:21
லூக் 23:46
ஆத்துமா
மாற் 14:34
யோவா 12:27
ஏசா 53:10
சங் 16:10
சங் 69:1
சங் 22:20
சரீரம்
எபி 10:5
மத் 1:20
லூக் 2:7,51,51
லூக் 4:2
யோவா 4:6,8
1பேதுரு 2:24
நமக்காக அவர் பலியானபோது:
1)மாம்சத்தில் பாடுபட்டார், கொலையுண்டார் - (1பேது 4:1: 3:18)
2)ஆத்துமா மரணத்துக்கு ஏதுவான துக்கம் கொண்டிருந்தது ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார் - (மாற் 14:34: 9
3) ஆவியில் கலங்கினார். பிதாவின் கரங்களில் ஆவியை ஒப்புக்கொடுத்தார் - (யோவா 13:21, லூக் 23:46)
எனவே கிறிஸ்து நமக்காக மரித்தார், பின்பு உயிர்த்தார்.
இயேசுவை சிலுவைக்கு அனுப்பின யூதாஸின் 7 வித வாழ்க்கை:
1.யூதாஸின் அறிமுகம்
முழு பெயர் : யோவா 6:71 சீமோனின் குமாரணகிய யூதாஸ் காரியோத்து.
யூதாஸ் (எல்) கொண்டாடபடுகின்ற
(அல்லது) துதி.
அப்பா பெயர்: யோவா 6:71 சீமோன்
ஊர் பெயர் : எரே 48:41 கீரியோத்
எல்லை: யூதேயாவின் தெற்கில் உள்ள கீரியோத்.
வித்தியாசம்:- மற்ற 11 சீடர்களும் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்
இவன் மட்டும் யூதேயாவைச் சேர்ந்தவன்
II.யூதாஸின் மற்ற பெயர்கள்:
1.யோவா 12:4 - சீசனாகிய யூதாஸ்
2.மத் 26:14- பன்னிரண்டு பேரில் ஒருவன்
3.மத் 10.4 -காட்டிக் கொடுத்த யூதாஸ்
4.அப் 1:16- எதிரிகளுக்கு வழிகாட்டி
5.யோவா 17:12 - கேட்டின் மகன்
6.யோவா 12:6 - திருடன்
7.லூக் 6:16- துரோகி
III.யூதாஸின் நற்குணங்கள்:
1.யோவா 18:2 - இயேசு ஜெபித்த இடத்துக்கு அடிக்கடிப்போனவன்.
2.சங் 41:9 -பிராண சிநேகிதன்.
3.சங் 43:9- நம்பிக்கைக்குறியவன்.
4.மத் 27:3 நல்ல மனஸ்தாபமுள்ளவன்,
5.மத் 27:4 அவன் தன் தவறை உணர்ந்தான்.
ஆனால்….
பாவ அறிக்கை செய்யவில்லை.
IV.யூதாஸின் பொறுப்புகள்:
1.யோவா 12:6 -பணப்பையை சுமப்பவன்.
2.யோவா 13:29 -பண்டிகைகளுக்கு பொருட்களை வாங்குபவன்
3.யோவா 13:29 -ஏழைகளுக்கு உதவிசெய்யும் பொறுப்பும் இருந்தது
4.யோவா 12:5 -தைலம் போன்ற பொருட்களின் விலைப்பட்டியலை அறிந்திருந்தான்.
V.யூதாஸின் சுபாவங்கள்:
1.யோவா 12:3,4 - இயேசுக்கு தைலம் பூசியதில் குற்றம் கண்டான்
2.யோவா 13:30 -இராக்கால நேரத்தில் வெளியே போகிறவனயிருந்தான்.
3.மாற் 14:45 -முத்தம் செய்யும் குணம் இருந்தது.
4.யோவா 13:18 -எதிரியைப்போல தன் குதிங்காலைத் தூக்குபவன்.
5.மத் 27:4 -குற்றமில்லாதவர்களையும் காட்டி கொடுப்பவன்.
6.மத் 27:4 - பாவத்தை பாவம் என்று தெரிந்தும் செய்பவன்.
7.மாற் 14:11 - பணத்துக்காக எதிரிகளை சந்தோஷப்படுத்துபவன்.
8.மத் 27:5 - சம்பாதித்த பணத்தை தூக்கியெரியும் குணமுள்ளவன்.
VI.யூதாஸின் பின் விளைவுகள்:
1.மாற் 3:19- சீசர்களின் பெயர் வரிசையில் கடைசிக்குத் தள்ளப்பட்டான்.
2.மத் 27:4 - அவன் நம்பின அதிகாரிகளால் கை விடப்பட்டான்.
3.யோவா13:2 - பிசாசினால் தூண்டப்பட்டான்.
4.லூக் 22:3- சாத்தான் யூதாஸ்க்குள் புகுந்தான்.
5.யோவா 6:70- பிசாசின் சொருபமாகவே வாழ்ந்தான்.
6.அப் 1:24 - ஊழியத்தை இழந்துபோனான்.
VII. யூதாசின் முடிவு:
1.சங் 109:8 - அவனுடைய நாட்கள் கொஞ்சமாகக் கடவது. (மற்ற 11 சீசர்களை விட சீக்கிரமாகவே செத்துப்போனன்)
2.மத்27:5 - நான்று(தூக்கிட்டுக்) கொண்டான்
3.அப் 1:18 - தலைகீழாக விழுந்தான்
4. அப் 1:18 - யூதாசின் வயிறு வெடித்தது
5.அப் 1:18 - குடல்களெல்லாம் சரிந்துப் போனது
6.அப் 1:20 - அவனுடைய வாசஸ்தலம் பாழாய்ப்போனது...
சிலுவையின் ஏழு வார்த்தைகள்:
முதலாம் வார்த்தை துணுக்குகள்:
1.பெயர் வித்தியாசங்கள்:
ஆங்கிலம் - குட்பிரைடே (Good Friday) - நல்ல வெள்ளி.
தமிழ் -புனிதவெள்ளி - புனித்தைக் குறிக்கும் வெள்ளி.
மளையாளம் - துக்கவெள்ளி பாடுகளை காண்பிக்கும் வெள்ளி.
2.இயேசு சிலுவையை சுமந்த தெருவின் இப்போதைய பெயர்
வயாடோரோசோ (எல்) பாடுகளின் பாதை எனப்படும்.
3.கெத்சமெனே
எண்ணெய்செக்கு (அ) திராட்சை செக்குத் தோட்டம் எனப்படும்
வார்த்தை: லூக் 23:34 பிதாவே இவர்களுக்கு மன்னியும்:
மத் 5:44 - துன்பப்டுத்தினோருக்காக ஜெபித்தார்.
1கொரி 4:13 -தூசிப்போருக்காக வேண்டிக்கொண்டார்.
லூக் 23:34 -அரியாதவர்களுக்காகவும் ஜெபித்தார்.
இராண்டாம் வார்த்தை துணுக்குகள்:
1.பரதீசு என்ற வார்த்தை வேதாகமத்தில் மூன்று முறை மட்டும் வருகிறது:
1.லூக் 23:43:
2. 2கொரி 12:3;
3. வெளி 2:7
2."பரதீசு" என்றால் 'பேரின்ப வீடு' என்பதாகும்.
3. பரதீசு (எல்) கிரேக்க மொழியில் "பாரடைசோல்" எனப்படும்.
4.பரதீசு என்ற வார்த்தையை செனபான்தான் என்பவர் ஏற்படுத்தினார்
5.பரதீசு (எல்) பூந்தோட்டம்; பாதுகாப்பான இடம் என்றும் பொருளாகும்.
6.இப்போது மரிக்கும் விசுவாசிகள் நல்ல உணர்வுகளோடு கூட
பரதீசில் இருப்பார்கள்.
7.லூக் 16:23 -ஆபிரகாமின்மடி
2கொரி 12:2 - மூன்றாம் வானம் , இவைகளும் கூட பரதீசை குறிக்கும்
வார்த்தை: லூக் 23:43
நீ இன்றைக்கு பரத்சியிலிருப்பாய்:
2 கொரி 12:2,3 பரதீசியில்
1.மனுஷர்பாஷை இருக்காது.
2.மனுஷருக்கு அந்த வார்த்தைகள் புரியாது.
3.பரதீசு மூன்றாம் வானத்திலுள்ளது
வெளி 2:7
1.தேவ சத்தம் கேட்போர் போவார்கள்
2.ஜெயங்கொள்போர் போவார்கள்
3. ஜீவ விருட்ச கனி அங்கே உண்டு.
மூன்றாம் வார்த்தை துணுக்குகள்:
1.இயேசுவின் முகத்தை துணியால் துடைத்த பெண்ணின் பெயர்: வெரோணிகா எனப்படும்
2.மரியாள் சீடனாகிய யோவானின் வீட்டில் 12 ஆண்டுகள் அதாவது சாகும் வரை இருந்தாள்.
3.யோவா 18:4,5,6 - இயேசுவை பிடிக்கவந்தோர்கள் கிட்டத்தட்ட 500 நபர்கள்.
4.இயேசு சிலுவையில் நிர்வாணமாகத் தொங்கினார்.
வார்த்தை: யோவா 19:26,27.
அதோ உன் மகன்; அதோ உன் தாய்
1. மகன் யார்?
யோவா 13:23 -இந்த யோவான் இயேசுவின் மார்பினில் சாய்ந்தவன்
யோவா 21:7 -இயேசுவுக்கு அன்பாயிருந்தவன்
யோவா 21:20,23 -மரிப்பதில்லை என்று பெயர்பெற்றவன்
1தீமோ 5:2 - தாயைப்போல அன்புள்ளம் கொண்டவன்
2.தாயைப்பற்றி:
யோவா 2:5 இயேசுவின் சொல்படிசெய்கிறவள்.
லூக் 1:28 - தேவனோடு இருக்கிறவள்; ஆசீர்வதிக்கப்பட்டவள்.
லூக் 2:7 - சத்திரத்தில் தங்கினாள். [தாழ்மை]
அப் 1:13 - சீசர்களுடன் இருந்தாள். [ஐக்கியம்)
அப் 1:14 - ஜெபத்தில் தரித்திருப்பவள்
நான்காம் வார்த்தை துணுக்குகள்:
1.யூதர்களின் ஆலோசணை சங்கத்தில் 70 பேர்கள் இருந்தார்கள்.
2.இயேசுவின் மார்பின்மீது முழங்காலால் அழுத்தி கொண்டே
கையில் ஆணி அரைந்துள்ளர்கள்.
3.சிலுவையை முதன் முதலில் பயன்படுத்தின நாடு "பொனிசியா"
4."சிலுவை" என்ற வார்த்தை முதன்முதலில் மளையாளத்தில் வழங்கப்பட்டது.
வார்த்தை: மத் 27:46
னஎன் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?
a.சங் 22:1 - தீர்க்கதரிசனம் நிறைவேறினது.
b.ஏசா 53:10 -இயேசுவை நொறுக்க பிதா சித்தமானார்.
C.ஏசா 54:7 - இமைப்பொழுது இயேசு கைவிடப்பட்டார்.
d.புல 1:12 - துக்கம் தாங்காமல் ஜெபித்தார்.
e.எபி 5:7 - சாவிலிருந்து இரட்சிக்கும்படி ஜெபித்தார்.
f.மத் 27:46 - மாலை 3 மணிக்கு (ஒன்பதாம் மணி) ஏன் என்னை கை விட்டீர் என்று கதறினார்.
ஐந்தாம் வார்த்தை துணுக்குகள்:
1.மத் 27:45 - சிலுவையில் இருள் சூழ்ந்த நேரம் பகல் 12 முதல் 3மணி வரைக்கும்.
2.இயேசுவின் தலையில் சூட்டியமுள்ளின் பெயர் கிறிஸ்து முள்.
3.மாற் 16:1 - சலோமே என்பவள் இயேசுவின் சித்தி.
வார்த்தை: யோவா 19:28 தாகமாயிருக்கிறேன்:
1.காடி என்றால் என்ன?
எண் 6:3 - திராட்சைரசமும், மதுபானமும் கலந்த கலவைதான் காடி.
மத் 27:34 - காடியில் கசப்பு கலந்திருக்கும்.
2.இயேசுவுக்கு மூன்றுமுறை காடி கொடுக்கப்பட்டது.
i) சிலுவையில் அறையும் முன் கொடுத்தனர் மாற் 15:23 வெள்ளைபோலம் கலந்தது. இது வழியை மறக்க கொடுக்கப்படும். ஆனால் இயேசு அதை பருகவில்லை.
ii) லூக் 23:36 - சிலுவையில் மதியத்துக்கு முன் கொடுக்கப்பட்டது.
iii)லூக் 23:37 இயேசுவை ஏளனம்
செய்வதற்க்காக கொடுக்கப்பட்டது.
ஆறாம் வார்த்தை துணுக்குகள்:
பிலாத்துவின் அரண்மணையின் பெயர் "அதோனியோ"
ஒரு சிலுவையின் விலை 110 இரத்தால்
கிரீடம் என்பதின் கிரேக்கச் சொல் "ஸ்தேபானால்"
வார்த்தை: யோவா 19:30.
எல்லாம் முடிந்தது
அப் 20:24 - உயிரைப் பெரிதாக நிணைக்காதவர்.
யோவா 17:4 - பிதா நியமித்த வேளையை முடித்தார்.
2தீமோ 4:5,7 - ஓட்டம் முடிந்தது
ஏழாவது வார்த்தை துணுக்குகள்:
1.இயேசுவின் சிலுவை கரடு முரடாக இருந்தது.
2.லூக் 23:47 - நூற்றுக் அதிபதி "லாங்கீஸ்" இரட்சிக்கப்பட்டான்.
3.யோவா 19:39,40 - நிக்கதோமு கொடுத்த 100 இராத்தல் கொண்டு யோசேப்பு இயேசுவை அடக்கம் செய்தார்.
வார்த்தை: லூக் 23:45
பிதாவே என் ஆவியைத் தருகிறேன்:
அப் 1:18 - யூதாஸ் தான் ஆவியை தூக்கு கயிருக்கு தந்தான்.
யோசு 7:25 - ஆகான் தான் ஆவியை கல்லுக்குத் தந்தான்.
1சாமு 31:4 - சவுல் தான் ஆவியை பட்டயத்துக்கு தந்தான்.
ஆனால்..,
லூக் 23:46 - இயேசுவோ பிதாவின் கையில் தான் ஆவியை தந்தார்.
Notes taken from
Rev.SSK.Samuel.
0 Comments