சிலுவை வரலாறு || பகுதி -4 ||

சிலுவை வரலாறு 

பகுதி -4

சிலுவையும் - இயேசுவின் ஆவி, ஆத்துமா, சரீரமும் :


கிறிஸ்துவே ஜீவாதிபதி ஜீவனைக் கொடுக்கவும் எடுக்கவும் ஆற்றலுள்ளவர். அவரைக் கொலை செய்தனர் என்பது மிகவும் எளிதாக ஏற்றுக் கொள்ளக்கூடிய காரியம் அல்ல. கிறிஸ்து மனிதனாக அவதரித்த போது ஆவி, ஆத்தும, சரீரம் உடையவராக இருந்தார்.என வேதவசனங்களில் காணலாம்.


ஆவி


மாற் 2:8


மாற் 8:12


லூக் 10:21


லூக் 23:46



ஆத்துமா


மாற் 14:34


யோவா 12:27


ஏசா 53:10


சங் 16:10


சங் 69:1


சங் 22:20



சரீரம்


எபி 10:5


மத் 1:20


லூக் 2:7,51,51


லூக் 4:2


யோவா 4:6,8


1பேதுரு 2:24



நமக்காக அவர் பலியானபோது:



1)மாம்சத்தில் பாடுபட்டார், கொலையுண்டார் - (1பேது 4:1: 3:18)


2)ஆத்துமா மரணத்துக்கு ஏதுவான துக்கம் கொண்டிருந்தது ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார் - (மாற் 14:34: 9


3) ஆவியில் கலங்கினார். பிதாவின் கரங்களில் ஆவியை ஒப்புக்கொடுத்தார் - (யோவா 13:21, லூக் 23:46)


எனவே கிறிஸ்து நமக்காக மரித்தார், பின்பு உயிர்த்தார்.


இயேசுவை சிலுவைக்கு அனுப்பின யூதாஸின் 7 வித வாழ்க்கை:


1.யூதாஸின் அறிமுகம்


முழு பெயர் : யோவா 6:71 சீமோனின் குமாரணகிய யூதாஸ் காரியோத்து.


யூதாஸ் (எல்) கொண்டாடபடுகின்ற

 (அல்லது) துதி.


அப்பா பெயர்: யோவா 6:71 சீமோன் 


ஊர் பெயர் : எரே 48:41 கீரியோத்


எல்லை: யூதேயாவின் தெற்கில் உள்ள  கீரியோத். 


வித்தியாசம்:- மற்ற 11 சீடர்களும் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்


இவன் மட்டும் யூதேயாவைச் சேர்ந்தவன்



II.யூதாஸின் மற்ற பெயர்கள்:


1.யோவா 12:4 - சீசனாகிய யூதாஸ்


2.மத் 26:14- பன்னிரண்டு பேரில் ஒருவன்


3.மத் 10.4 -காட்டிக் கொடுத்த யூதாஸ்


4.அப் 1:16- எதிரிகளுக்கு வழிகாட்டி


5.யோவா 17:12 - கேட்டின் மகன்


6.யோவா 12:6 - திருடன்


7.லூக் 6:16- துரோகி



III.யூதாஸின் நற்குணங்கள்:


1.யோவா 18:2 - இயேசு ஜெபித்த இடத்துக்கு அடிக்கடிப்போனவன். 


2.சங் 41:9 -பிராண சிநேகிதன்.


3.சங் 43:9- நம்பிக்கைக்குறியவன்.


4.மத் 27:3 நல்ல மனஸ்தாபமுள்ளவன்,


5.மத் 27:4 அவன் தன் தவறை உணர்ந்தான்.

ஆனால்….

பாவ அறிக்கை செய்யவில்லை.



IV.யூதாஸின் பொறுப்புகள்:


1.யோவா 12:6 -பணப்பையை சுமப்பவன்.


2.யோவா 13:29 -பண்டிகைகளுக்கு பொருட்களை வாங்குபவன் 


3.யோவா 13:29 -ஏழைகளுக்கு உதவிசெய்யும் பொறுப்பும் இருந்தது


4.யோவா 12:5 -தைலம் போன்ற பொருட்களின் விலைப்பட்டியலை அறிந்திருந்தான்.


V.யூதாஸின் சுபாவங்கள்:


1.யோவா 12:3,4 - இயேசுக்கு தைலம் பூசியதில் குற்றம் கண்டான்


2.யோவா 13:30 -இராக்கால நேரத்தில் வெளியே போகிறவனயிருந்தான்.


3.மாற் 14:45 -முத்தம் செய்யும் குணம் இருந்தது.


4.யோவா 13:18 -எதிரியைப்போல தன் குதிங்காலைத் தூக்குபவன்.


5.மத் 27:4 -குற்றமில்லாதவர்களையும் காட்டி கொடுப்பவன்.


6.மத் 27:4 - பாவத்தை பாவம் என்று தெரிந்தும் செய்பவன்.


7.மாற் 14:11 - பணத்துக்காக எதிரிகளை சந்தோஷப்படுத்துபவன்.


8.மத் 27:5 - சம்பாதித்த பணத்தை தூக்கியெரியும் குணமுள்ளவன்.



VI.யூதாஸின் பின் விளைவுகள்:


1.மாற் 3:19- சீசர்களின் பெயர் வரிசையில் கடைசிக்குத் தள்ளப்பட்டான்.


2.மத் 27:4 - அவன் நம்பின அதிகாரிகளால் கை விடப்பட்டான்.


3.யோவா13:2 - பிசாசினால் தூண்டப்பட்டான். 


4.லூக் 22:3- சாத்தான் யூதாஸ்க்குள் புகுந்தான்.


5.யோவா 6:70-  பிசாசின் சொருபமாகவே வாழ்ந்தான். 


6.அப் 1:24 - ஊழியத்தை இழந்துபோனான்.



VII. யூதாசின் முடிவு:


1.சங் 109:8  - அவனுடைய நாட்கள் கொஞ்சமாகக் கடவது. (மற்ற 11 சீசர்களை விட சீக்கிரமாகவே செத்துப்போனன்)


2.மத்27:5 - நான்று(தூக்கிட்டுக்) கொண்டான்


3.அப் 1:18 - தலைகீழாக விழுந்தான்


4. அப் 1:18 - யூதாசின் வயிறு வெடித்தது 


5.அப் 1:18 -  குடல்களெல்லாம் சரிந்துப் போனது


6.அப் 1:20 - அவனுடைய வாசஸ்தலம் பாழாய்ப்போனது...


சிலுவையின் ஏழு வார்த்தைகள்:


முதலாம் வார்த்தை துணுக்குகள்:



1.பெயர் வித்தியாசங்கள்:


ஆங்கிலம் - குட்பிரைடே (Good Friday) - நல்ல வெள்ளி.


தமிழ்  -புனிதவெள்ளி - புனித்தைக் குறிக்கும் வெள்ளி.


மளையாளம் - துக்கவெள்ளி பாடுகளை காண்பிக்கும் வெள்ளி. 



2.இயேசு சிலுவையை சுமந்த தெருவின் இப்போதைய பெயர்


வயாடோரோசோ (எல்) பாடுகளின் பாதை எனப்படும்.


3.கெத்சமெனே 


எண்ணெய்செக்கு (அ) திராட்சை செக்குத் தோட்டம் எனப்படும்


வார்த்தை: லூக் 23:34 பிதாவே இவர்களுக்கு மன்னியும்: 


மத் 5:44  - துன்பப்டுத்தினோருக்காக ஜெபித்தார்.


1கொரி 4:13 -தூசிப்போருக்காக வேண்டிக்கொண்டார். 


லூக் 23:34 -அரியாதவர்களுக்காகவும் ஜெபித்தார்.



இராண்டாம் வார்த்தை துணுக்குகள்:


1.பரதீசு என்ற வார்த்தை வேதாகமத்தில் மூன்று முறை மட்டும் வருகிறது:


1.லூக் 23:43: 


2. 2கொரி 12:3; 


3. வெளி 2:7


2."பரதீசு" என்றால் 'பேரின்ப வீடு' என்பதாகும்.


3. பரதீசு (எல்) கிரேக்க மொழியில் "பாரடைசோல்" எனப்படும்.


4.பரதீசு என்ற வார்த்தையை செனபான்தான் என்பவர் ஏற்படுத்தினார்


5.பரதீசு (எல்) பூந்தோட்டம்; பாதுகாப்பான இடம் என்றும் பொருளாகும்.


6.இப்போது மரிக்கும் விசுவாசிகள் நல்ல உணர்வுகளோடு கூட

பரதீசில் இருப்பார்கள்.


7.லூக் 16:23  -ஆபிரகாமின்மடி 

 2கொரி 12:2  - மூன்றாம் வானம் , இவைகளும் கூட  பரதீசை குறிக்கும்



வார்த்தை: லூக் 23:43

 நீ இன்றைக்கு பரத்சியிலிருப்பாய்:


2 கொரி 12:2,3 பரதீசியில்


1.மனுஷர்பாஷை இருக்காது.

2.மனுஷருக்கு அந்த வார்த்தைகள் புரியாது.

3.பரதீசு மூன்றாம் வானத்திலுள்ளது


வெளி 2:7


1.தேவ சத்தம் கேட்போர் போவார்கள்


2.ஜெயங்கொள்போர் போவார்கள்


3. ஜீவ விருட்ச கனி அங்கே உண்டு.



மூன்றாம் வார்த்தை துணுக்குகள்:


1.இயேசுவின் முகத்தை துணியால் துடைத்த பெண்ணின் பெயர்: வெரோணிகா எனப்படும்


2.மரியாள் சீடனாகிய யோவானின் வீட்டில் 12 ஆண்டுகள் அதாவது சாகும் வரை இருந்தாள்.


3.யோவா 18:4,5,6 - இயேசுவை பிடிக்கவந்தோர்கள் கிட்டத்தட்ட 500 நபர்கள்.


4.இயேசு சிலுவையில் நிர்வாணமாகத் தொங்கினார்.



வார்த்தை: யோவா 19:26,27.

 அதோ உன் மகன்; அதோ உன் தாய்


1. மகன் யார்?

யோவா 13:23  -இந்த யோவான் இயேசுவின் மார்பினில் சாய்ந்தவன்


யோவா 21:7 -இயேசுவுக்கு அன்பாயிருந்தவன்


யோவா 21:20,23 -மரிப்பதில்லை என்று பெயர்பெற்றவன்


 1தீமோ 5:2 -  தாயைப்போல அன்புள்ளம் கொண்டவன்


2.தாயைப்பற்றி:


யோவா 2:5 இயேசுவின் சொல்படிசெய்கிறவள்.


லூக் 1:28  - தேவனோடு இருக்கிறவள்; ஆசீர்வதிக்கப்பட்டவள்.


லூக் 2:7 - சத்திரத்தில் தங்கினாள். [தாழ்மை]


அப் 1:13 - சீசர்களுடன் இருந்தாள். [ஐக்கியம்)


அப் 1:14 - ஜெபத்தில் தரித்திருப்பவள்



நான்காம் வார்த்தை துணுக்குகள்:


1.யூதர்களின் ஆலோசணை சங்கத்தில் 70 பேர்கள் இருந்தார்கள். 


2.இயேசுவின் மார்பின்மீது முழங்காலால் அழுத்தி கொண்டே

கையில் ஆணி அரைந்துள்ளர்கள்.


 3.சிலுவையை முதன் முதலில் பயன்படுத்தின நாடு "பொனிசியா"


4."சிலுவை" என்ற வார்த்தை முதன்முதலில் மளையாளத்தில் வழங்கப்பட்டது.



வார்த்தை: மத் 27:46

னஎன் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?


a.சங் 22:1 - தீர்க்கதரிசனம் நிறைவேறினது.


b.ஏசா 53:10  -இயேசுவை நொறுக்க பிதா சித்தமானார்.


C.ஏசா 54:7 -  இமைப்பொழுது இயேசு கைவிடப்பட்டார்.


d.புல 1:12 - துக்கம் தாங்காமல் ஜெபித்தார்.


e.எபி 5:7 - சாவிலிருந்து இரட்சிக்கும்படி ஜெபித்தார்.


f.மத் 27:46  - மாலை 3 மணிக்கு (ஒன்பதாம் மணி) ஏன் என்னை கை விட்டீர் என்று கதறினார்.



ஐந்தாம் வார்த்தை துணுக்குகள்:


1.மத் 27:45 -  சிலுவையில் இருள் சூழ்ந்த நேரம் பகல் 12 முதல் 3மணி வரைக்கும்.


2.இயேசுவின் தலையில் சூட்டியமுள்ளின் பெயர் கிறிஸ்து முள்.


3.மாற் 16:1 - சலோமே என்பவள் இயேசுவின் சித்தி.



வார்த்தை: யோவா 19:28 தாகமாயிருக்கிறேன்:


1.காடி என்றால் என்ன?


எண் 6:3  - திராட்சைரசமும், மதுபானமும் கலந்த கலவைதான் காடி.


மத் 27:34  - காடியில் கசப்பு கலந்திருக்கும்.


2.இயேசுவுக்கு மூன்றுமுறை காடி கொடுக்கப்பட்டது.


i) சிலுவையில் அறையும் முன் கொடுத்தனர் மாற் 15:23 வெள்ளைபோலம் கலந்தது. இது வழியை மறக்க கொடுக்கப்படும். ஆனால் இயேசு அதை பருகவில்லை.


ii) லூக் 23:36 - சிலுவையில் மதியத்துக்கு முன் கொடுக்கப்பட்டது. 


iii)லூக் 23:37 இயேசுவை ஏளனம்

செய்வதற்க்காக கொடுக்கப்பட்டது.



ஆறாம் வார்த்தை துணுக்குகள்:


பிலாத்துவின் அரண்மணையின் பெயர் "அதோனியோ


ஒரு சிலுவையின் விலை 110 இரத்தால்


கிரீடம் என்பதின் கிரேக்கச் சொல் "ஸ்தேபானால்" 



வார்த்தை: யோவா 19:30.

 எல்லாம் முடிந்தது 


அப் 20:24 -  உயிரைப் பெரிதாக நிணைக்காதவர். 


யோவா 17:4 - பிதா நியமித்த வேளையை முடித்தார்.


2தீமோ 4:5,7 - ஓட்டம் முடிந்தது



ஏழாவது வார்த்தை துணுக்குகள்:


1.இயேசுவின் சிலுவை கரடு முரடாக இருந்தது.


2.லூக் 23:47 - நூற்றுக் அதிபதி "லாங்கீஸ்" இரட்சிக்கப்பட்டான்.


3.யோவா 19:39,40 - நிக்கதோமு கொடுத்த 100 இராத்தல் கொண்டு யோசேப்பு இயேசுவை அடக்கம் செய்தார்.


வார்த்தை: லூக் 23:45 

பிதாவே என் ஆவியைத் தருகிறேன்: 


அப் 1:18 - யூதாஸ் தான் ஆவியை தூக்கு கயிருக்கு தந்தான். 


யோசு 7:25 - ஆகான்  தான் ஆவியை கல்லுக்குத் தந்தான். 


1சாமு 31:4  - சவுல்  தான் ஆவியை பட்டயத்துக்கு தந்தான்.


ஆனால்..,

லூக் 23:46  - இயேசுவோ பிதாவின் கையில் தான்  ஆவியை தந்தார்.

Notes taken from

Rev.SSK.Samuel.



Post a Comment

0 Comments