கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதங்கள் (The blessings the Lord gives)

 கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதங்கள்


1. கர்த்தரைத் தேடுங்கள் கொடுக்கப்படும்

மத்தேயு 6:31-33; லூக்கா 12:22-31 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும் (உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம்)


ஆமோஸ் 5:4,6 என்னைத் தேடுங்கள். அப்பொழுது பிழைப்பீர்கள் ஆமோஸ் 5:14 நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்


செப்பனியா 2:3 அவரைத் தேடுங்கள் நீதியைத் தேடுங்கள், மனத் தாழ்மையைத் தேடுங்கள்

கர்த்தரிடம் கேளுங்கள் கொடுக்கப்படும்

மத்தேயு 7:7,8 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் ..... ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்.


மாற்கு 4:24 எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்


யோவான் 16:24 கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்ளுவீர்கள்


யோவான் 14:14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன் 


யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்...

3. கர்த்தருக்குக் கொடுங்கள் கொடுக்கப்படும்

லூக்கா 6:38 கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும் அமுக்கிக் குலுக்கிக் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்


 நீதிமொழிகள் 19:17ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான் அவன் கொடுத்ததை திரும்பக் கொடுப்பார் 


உபாகமம் 15:10 எளியவனுக்குத் தாரளாமாய்க் கொடுப்பாயாக... நீ கையிட்டுச் செய்யும் எல்லா காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்


கொரிந்தியர் 9:7 உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்

Post a Comment

0 Comments