Sunday, 25 April 2021

மீறாப் பட்டணம் - அறிந்து கொள்வோம் பகுதி-19

 அறிந்து கொள்வோம்

பகுதி-19


மீறாப் பட்டணம்


பவுல் செசரியாவிலிருந்து ரோமாபுரிச் சிறையிருப்புக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, லீசியாவிலிருந்த மீறாப் பட்டணத்தில் இத்தாலியாவுக்குச் செல்லும் கப்பல் ஏறினார்கள் 

(அப். 27:5). 


இது தானியங்களைக் கொண்டு செல்லும் கப்பலாகும்.


பத்தாரா, மீறா இரண்டுமே துறைமுகப் பட்டினங்கள் என்று குறிப்பிடுகின்றன.

இந்த பட்டணங்களில் பவுல் ஊழியம் செய்தாரா? இல்லையா? என்பதைக் குறித்து குறிப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் இந்தப் பட்டணங்களில் யூதர்களும் வசித்தார்கள் என்று நம்பப்படுகிறது.


பிந்திய காலத்தில் நிக்கோலாஸ் என்ற பேராயரின்

தலைமையில் இங்கே சபை இருந்ததை குறித்து குறிப்பு கிடைத்திருக்கிறது!




No comments:

Post a Comment

வாழ்வை அமைக்கும் குணம் // அறிந்து கொள்வோம் பகுதி-159

  அறிந்து கொள்வோம் பகுதி-159 வாழ்வை அமைக்கும் குணம் வேதம் எச்சரிக்கும் குணங்க ள் / பெண்களின் கண்ணியம் விவிலியத்தில் ஒரு நபரின் "பெயர்...