Sunday, 25 April 2021

மீறாப் பட்டணம் - அறிந்து கொள்வோம் பகுதி-19

 அறிந்து கொள்வோம்

பகுதி-19


மீறாப் பட்டணம்


பவுல் செசரியாவிலிருந்து ரோமாபுரிச் சிறையிருப்புக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, லீசியாவிலிருந்த மீறாப் பட்டணத்தில் இத்தாலியாவுக்குச் செல்லும் கப்பல் ஏறினார்கள் 

(அப். 27:5). 


இது தானியங்களைக் கொண்டு செல்லும் கப்பலாகும்.


பத்தாரா, மீறா இரண்டுமே துறைமுகப் பட்டினங்கள் என்று குறிப்பிடுகின்றன.

இந்த பட்டணங்களில் பவுல் ஊழியம் செய்தாரா? இல்லையா? என்பதைக் குறித்து குறிப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் இந்தப் பட்டணங்களில் யூதர்களும் வசித்தார்கள் என்று நம்பப்படுகிறது.


பிந்திய காலத்தில் நிக்கோலாஸ் என்ற பேராயரின்

தலைமையில் இங்கே சபை இருந்ததை குறித்து குறிப்பு கிடைத்திருக்கிறது!




No comments:

Post a Comment

நளதம் (Spikenard) // வெள்ளைக்கல் பரணி (Alabaster box) // அறிந்து கொள்வோம் பகுதி -155 //

அறிந்து கொள்வோம் பகுதி -155 நளதம் (Spikenard) மற்றும் வெள்ளைக்கல் பரணி (Alabaster box)  விவிலிய நூலில் வரும் நளதம் என்னும் தைலம் மணம் மிகுந்...