வேதாகமத்தில் பழமொழிகள் || அறிந்து கொள்வோம் || பகுதி -134 ||

அறிந்து கொள்வோம்

பகுதி -134


வேதாகமத்தில் பழமொழிகள்!


𝟙.சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது *பழமொழியாயிற்று*

𝟙 சாமு 𝟙𝟘:𝟙𝟚


𝟚.*தாயைப் போல மகள்* என்று உன்னைக்குறித்துப் *பழமொழி* சொல்லுவார்கள்.

எசே 𝟙𝟞:𝟜𝟜


𝟛.*பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின* என்னும் *பழமொழியை* நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச்சொல்லுகிறது என்ன?

எசே 𝟙𝟠:𝟚


𝟜.மனுபுத்திரனே, *நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும்* என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் *பழமொழி* என்ன?

எசே 𝟙𝟚:𝟚𝟚


𝟝.*வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச்* சொல்லி...

லூக் 𝟜:𝟚𝟛


𝟞.*நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது* என்று சொல்லப்பட்ட மெய்யான *பழமொழியின்படியே* அவர்களுக்குச் சம்பவித்தது.

𝟚 பேதுரு 𝟚:𝟚𝟚


𝟟.மூடன் வாயில் அகப்பட்ட *பழமொழி* வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு. 

நீதி 𝟚𝟞:𝟡

நன்றி: மறைபொருள் Teams







Post a Comment

0 Comments