நியாயாதிபதிகளின் புத்தகத்தின் வரும் பெண்கள் || அறிந்து கொள்வோம் பகுதி- 78 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி- 78


நியாயாதிபதிகளின் புத்தகத்தின் 

வரும் பெண்கள் 



1.அக்சாள் - 


காலேபின் குமாரத்தி  ஒத்னியேலின் மனைவி. தன் தந்தையிடம் அதிக சொத்தைக் கேட்டுப் பெற்றுக்கொண்டவள்.(நியா 1:1-16)


2.தெபொராள்:


வேதாத்தில் உள்ள ஒரே பெண் நியாயாதிபதி. 

(நியா 4:1 - 5:31)


3.யாகேல்:


கேனிய குலத்தை சார்ந்த பெண்மணி சிசேராவை ஆணியடித்துக் கொன்றவள்.( நியா 4:17-22).


4.பெயர் குறிப்பிடப்படாத மறுமனையாட்டி 


கிதியோனுக்கு  மறு மனைவியாக இருந்து அபிமெலேக்கைப் பெற்றாள்.

( நியா :11:1-33).


5.பெயர் குறிப்பிடப்படாத விபச்சாரி:


      யெப்தாவின் தாய். (நியா 11 : 1 - 33).


6.பெயர் குறிப்பிடப்படாத மகள்:


  யெப்தாவின் மகள். ( நியா 11:29-40).


7.மனோவாவின் மனைவி:


மலடியாக இருந்து பின்பு சிம்சோனைப் பெற்றாள் (நியா 13:2-25).


8.பெலிஸ்திய பெண்கள்:


சிம்சோனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணும் தங்கையும்

 (நியா 14:1- 20,15:1-6) 


9.பெயர் குறிப்பிடப்படாத விபச்சாரி:


சிம்சோன் தேடி சென்ற காசா விலைமகள் (நியா 16:1-3)


10.தெலீலாள்:


சிம்சோனை வீழ்த்திய விலைமகள் (நியா 16:4 - 31)


11.பெயர் குறிப்பிடப்படாத தாய்:


      மீகாவின் தாய் விக்கிரகத்தை     ஏற்படுத்தியவள்.( நியா 17:1-13).


12.பெயர் குறிப்பிடப்படாத மறுமனையாட்டி:


          எப்பிராயீம் லேவியனின் மனைவி, கற்பழிக்கப்பட்டு இறந்தாள்.

(நியா 19:1-30)


13.400 - மிஸ்பா கன்னிகைகள்:


         பென்யமீனியருக்கு கொடுக்கப்பட்ட கீலேயாத்தில் உள்ள யாபேசின் பெண்கள்.(நியா 21:1-12)...















Post a Comment

0 Comments