அறிந்து கொள்வோம்
பகுதி- 78
நியாயாதிபதிகளின் புத்தகத்தின்
வரும் பெண்கள்
1.அக்சாள் -
காலேபின் குமாரத்தி ஒத்னியேலின் மனைவி. தன் தந்தையிடம் அதிக சொத்தைக் கேட்டுப் பெற்றுக்கொண்டவள்.(நியா 1:1-16)
2.தெபொராள்:
வேதாத்தில் உள்ள ஒரே பெண் நியாயாதிபதி.
(நியா 4:1 - 5:31)
3.யாகேல்:
கேனிய குலத்தை சார்ந்த பெண்மணி சிசேராவை ஆணியடித்துக் கொன்றவள்.( நியா 4:17-22).
4.பெயர் குறிப்பிடப்படாத மறுமனையாட்டி
கிதியோனுக்கு மறு மனைவியாக இருந்து அபிமெலேக்கைப் பெற்றாள்.
( நியா :11:1-33).
5.பெயர் குறிப்பிடப்படாத விபச்சாரி:
யெப்தாவின் தாய். (நியா 11 : 1 - 33).
6.பெயர் குறிப்பிடப்படாத மகள்:
யெப்தாவின் மகள். ( நியா 11:29-40).
7.மனோவாவின் மனைவி:
மலடியாக இருந்து பின்பு சிம்சோனைப் பெற்றாள் (நியா 13:2-25).
8.பெலிஸ்திய பெண்கள்:
சிம்சோனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணும் தங்கையும்
(நியா 14:1- 20,15:1-6)
9.பெயர் குறிப்பிடப்படாத விபச்சாரி:
சிம்சோன் தேடி சென்ற காசா விலைமகள் (நியா 16:1-3)
10.தெலீலாள்:
சிம்சோனை வீழ்த்திய விலைமகள் (நியா 16:4 - 31)
11.பெயர் குறிப்பிடப்படாத தாய்:
மீகாவின் தாய் விக்கிரகத்தை ஏற்படுத்தியவள்.( நியா 17:1-13).
12.பெயர் குறிப்பிடப்படாத மறுமனையாட்டி:
எப்பிராயீம் லேவியனின் மனைவி, கற்பழிக்கப்பட்டு இறந்தாள்.
(நியா 19:1-30)
13.400 - மிஸ்பா கன்னிகைகள்:
பென்யமீனியருக்கு கொடுக்கப்பட்ட கீலேயாத்தில் உள்ள யாபேசின் பெண்கள்.(நியா 21:1-12)...
0 Comments