மல்கியா புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கும் பாவங்கள்
The sins mentioned in the book of Malachi
1.தேவனைக் கனம்பண்ணாமல் இருப்பது (மல் 1:6)
2.தேவனிடத்தில் பயபக்தியின்மை
3.தேவனுடைய நாமத்தை அசட்டை பண்ணுதல்
4. கர்த்தருடைய பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைப்பது. (மல் 1:7)
5. தேவனுடைய பந்தியைப் பற்றி எண்ண மற்றிருப்பது. (மல் 17.12)
6, கால் ஊனமானதையும், நசல்பிடித்ததையும் கர்த்தருக்குப் பலியாகச் செலுத்துவது. (மல் 1:8.13)
7. கர்த்தருடைய பந்தியை அசுத்தப்படுத்துவது. (மல் :12)
8. உண்மையற்றிருப்பது. (மல் 1:13)
9. வஞ்சிப்பது. (மல் 1:14)
10. தேவனுக்கு மகிமையைச் செலுத்தாமல் இருப்பது. (மல் 2:2)
11. கர்த்தருடைய வழியை விட்டு விலகுவது. (மல் 2.8)
12. மற்றவர்களை இடறப்பண்ணுவது.
13.கலகம் பண்ணுவது. (மல் 2-8#9)
14. பிரமாணத்தை மீறுவது. (மல் 2:9)
15. உடன்படிக்கையைப் பரிசுத்தக் குலைச்சலாக்குவது. (மல் 2:10)
16. துரோகம் பண்ணுவது. (மல் 2:1)
17. கர்த்தருடைய பரிசுத்தத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்குவது
18. அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம்பண்ணுவது.
19. மாய்மாலம் (மல் 213: மல் 3:14)
20. உண்மையின்மை (மல் 2:14#16)
21.பாவத்தை மூடுவது (மல் 2:16)
22. வார்த்தைகளினால் கர்த்தரை வருத்தப் படுத்துவது. (மல் 217)
23. பாவத்தைத் தனக்குத்தானே மன்னித்துக் கொள்வது
24.சூனியம் (மல் 3:5)
25. விபசாரம்
26, பொய்யாணையிடுதல்
27. திக்கற்ற பிள்ளைகளை ஒடுக்குதல்
28.தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் விலகிப்போவது. (மல் 3:7)
29, தசமபாகத்திலும், காணிக்கைகளிலும் தேவனை வஞ்சிப்பது, (மல் 3:8#9)
30.தேவனுக்கு விரோதமாகப் பேசுவது. (மல் 3.13)
31. தீமை செய்வது. (மல் 3:15)
32. தேவனைப் பரீட்சை பார்ப்பது.
0 Comments