அறிந்து கொள்ளுவோம்
பகுதி -1
இந்து மத வேதங்கள்
இந்து மத வேதங்கள் நான்கு
அவை:-
ரிக் வேதம்.
யசுர் வேதம்
சாம வேதம்
அதர்வண வேதம்
யாரை பற்றி பேசுகிறது ?
நாம் இப்போது வணங்குகிற எந்த ஒரு தெய்வத்தின் பெயராே,
அவதாரங்களாே இந்து வேதங்களில் காணப்பட இல்லையே!!
நாம் அறியாத இம் மதத்தின் சில உண்மைகள்.
1. யோகசுத்தர 1:27
“வார்த்தையாகி கடவுள்
WORD OF GOD)”
2. ஈசாஉபணிசம்
” கடவுளுக்கு உருவமில்லை அவர் நாமம் பரிசுத்தம்”
3. யசுர் 33,32:2
“சிலைநிறுத்தவும் கூடாது, வழிபடவும் கூடாது”
4. பவிசியாபூரணம் 19:23
“கன்னியின் வயிற்றில் இம்மானுவேல்”
5. அதர்வண 13:3,4
“குமாரன் கொடு்க்கப்பட்டார், மேசியா”
6. ரிக் 335:1
“மாட்டு தொழுவத்தில் பிறப்பார்”
7. பவிசியாமகாபிரமாணம்3:34
“கண்ணியின் இடத்தில் பிறப்பார் இயேசு மேசியா”
8. ரிக்வேதம்10:135
“பாவத்தை போக்குவார்”
9. இத்ராயா உப்பிணியாசம்1:1,3
“உலகத்தின் பாவம் போக்குவார்”
10. பவிசியா பூராணம்
“இயேசு கிறிஸ்து என்று பெயர் இருக்கு”
11. ரிக் 10
“தண்ணீர், பாதயாத்திரை பாவம் போக்காது”
12. சாமவேதம் 2ம் பகுதி
தண்டிய பிரமாணம்
“தெய்வம் பலியாக வேண்டும்”
13. மாகபிரமாணம் 4:15
“படைத்த தெய்வம் பலியாக வேண்டும்”
14. ரிக் 10:21
“இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பு இல்லை”
15. ரிக் 10
“பிராஜாபதி மரிக்கவேண்டும்”
16. ரிக்10:90, 7:15
“முள்முடி சூட்டப்பட வேண்டும்”
17. பிறனிடக்க உப்பிணியாசம் 3:9,38
“ஆணி அடித்து மரத்தில் தூக்குவார்”
18. இத்ராயாபிரமாணம்2:6
“அடிக்கப்பட்டவர் எலும்புகள் முறிவதில்லை”
19. யசுர் 31
“கசப்பான நீர் கொடுப்பார்கள்”
20. இத்ராயாபிரமாணம்
ஆடையை பங்கு போடுவார்-
“மனிதனை மீட்க வந்த மீட்பர் இவரே கர்த்தராகிய இயேசு இரட்சகர்
1008 மந்திரங்கள் சிலவற்றின் மொழிபெயர்ப்பு
"ஓம் ஸ்ரீ தரித்திர நாராய நமஹ
ஏழைக் கோலத்தில் மனிதனாய் உலகத்தில் வெளிப்பட்ட் தேவனே உம்மை போற்றுகிறேன்
(லூக்கா 2:7)
'ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ'
கன்னியின் வயிற்றில் பிறந்தவரே உம்மை போற்றுகிறேன்.
(ஏசாயா 7:14, மத்1:18,19,23 )
'ஓம் ஸ்ரீ பிரம்ம புத்ராய நமஹ'
பிதாவின் குமாரனாகிய இயேசுவே உம்மை நமஸ்கரிக்கிறேன்.
(யோ 3:16 )
'ஓம் ஸ்ரீ உமார்த்தாயாய நமஹ'
பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.
(மத் 1:8 )
'ஓம் ஸ்ரீ விதீர்ஷ்பாய நமஹ'
விருத்தசேதனம் செய்துகொண்டவரே உம்மை துதிக்கிறோம்.-லூக்கா. 2:21)
'ஓம் ஸ்ரீ விருச்சசூல அருந்தாய நமஹ'
சூலம் போன்ற மரத்தில் பலியானவரே உம்மை ஆராதிக்கிறேன்.
(லூக்கா23:33)
'ஓம் ஸ்ரீ பஞ்ச காயாய நமஹ'
உடம்பில் ஐந்து காயங்களை பெற்றவரே உம்மை வாழ்த்துகிறேன்.
(ஏசா 53:5, சங் 22:16 )
'ஓம் ஸ்ரீ ப்ரீம் பருங்காய நமஹ'
மரணத்தை ஜெயித்தவரே உம்மை போற்றுகிறேன்.(1பேதுரு 2:24 )
'ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்தியே நமஹ'
பிதாவின் மடியில் அமர்ந்திருப்பவரே உம்மை வாழ்த்துகிறேன்.(யோ 1:28 )
'ஒம் ஸ்ரீ தியாகேஷ்வராய நமஹ'
தம் இன்னுயிரை தியாகம் செய்த வள்ளலே உம்மை போற்றுகிறேன்.
'ஓம் ஸ்ரீ அகிலாண்டேஷ்வராய நமஹ'
அகில உலகையும் படைத்தவரே உம்மை வாழ்த்துகிறேன்.
'ஓம் ஸ்ரீ பரமேஷ்வராய நமஹ'
பரமண்டலங்களின் தேவனே உம்மை துதிதக்கிறேன்.
'ஓம் ஸ்ரீ வைத்தீஸ்வராய நமஹ'
எங்கள் நோய்களை சுகப்படுத்தும் பரிகாரியே உமக்கு ஸ்தோத்திரம்.
'ஓம் ஸ்ரீ பாப நாசகாயாய நமஹ'
எங்களின் பாவங்களைப் போக்குபவரே உமக்கு ஸ்தோத்திரம்.
'ஓம் ஸ்ரீ நித்திய பிரம்மச்சாரிய நமஹ'
திருமண பந்தம் இல்லாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்.
எந்த மொழியில் மந்திரித்தாலும் ஆலயத்தில் வாழுகின்ற கிறிஸ்து ஒருவரே கடவுள்……
நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். (அப் 17: 23 )
சமஸ்கிருத சுலோகங்களையும் அவற்றின் தமிழாக்கத்தையும் கீழே உள்ளது
1. மூல மந்திரம்
ஓம் பிரம்மபுத்திராய நமக!
விளக்கம் – பிதாவின் (பிரம்மா) குமாரனாகிய (புத்திராய்) இயேசுவே உம்மை வணங்குகிறேன். (நமக)
(யேவான் 3.16)
2. இயேசுவின் பிறப்பு
ஓம் கன்னிசுத்தாய நமக!
விளக்கம்- கன்னியின் வயிற்றில் பிறந்தவரே, உம்மை வணங்குகிறேன். (இயேசு கன்னி மரியாளின் வயிற்றில் பிறந்தவா். (மத்தேயு 1.23)
3. இயேசுவின் சிலுவைப்பாடுகள்
ஓம் பஞ்சகாய நமக!
விளக்கம்- ஜந்து காயங்கள் (பஞ்ச காய) உடையவரே உம்மை வணங்குகிறேன். ஏசாயா 53.5
ஓம் விருச்சூல அருந்தாய நமக!
விளக்கம்- சிலுவை மரத்தில் தொங்கினவரே உம்மை வணங்குகிறேன்.
4. இயேசு ஒருவரே மரணத்தைவென்றவா்.
ஓம் ம்ருதம் ஜெயாயட நமக!
விளக்கம்- மரணத்தை வென்றவரே உம்மை வணங்குகிறேன். (ஏசாயா 25.8)
5. மாறாத தன்மைகொண்ட தெய்வம் இயேசு ஒருவரே என்பதற்கு ஆதாரம்.
ஓம் நமச்சிவாய நமக!
விளக்கம் – அன்புள்ளவரே உம்மை வணங்குகிரேன். சிவம் என்றால் அன்பு என்று பொருள்படும்.
ஓம் சதா சிவாய நமக!
விளக்கம் – எப்பொழுதும் அன்புள்ளவனே உம்மை வணங்குகிறேன். “சதா” என்றால் எப்பொழுதும் (Forever) என்று பொருள்படும் வேதம் கூறுகிறது. இயேசு கிறிஸ்த்து நேற்றும் இன்றும் என்றும் மறாதவராயிருக்கிறார். (எபி 13.8)
0 Comments